Related Articles
உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர்.
உறவினர்கள் யாரும் வராத நிலையில் இறந்த நபரின் உடலை நல்லடக்கம் செய்த மதுரை மாவட்ட காவலர். 04.12.2020. மதுரை மாவட்டம் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலைய பகுதியில், 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடந்த நிலையில். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர்கள் யாரும் இறந்த நபரை தேடி வராத காரணத்தால் மேலூர் காவல் நிலைய காவலர் திரு.சிவா அவர்கள் தானாக முன்வந்து அவ்வுடலை நல்ல […]
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு DGP உத்தரவு
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு DGP உத்தரவு கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதியளிப்பது கட்டுப்பாடுகள் தொடர்பான வழி காட்டுதல்களை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கோவில் விழா குழுவினர்ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு அளித்தால் மாவட்ட எஸ்.பி.க்கள் கமிஷணர்கள் 7 நாட்களுக்குள் மனுவின் மீதான முடிவை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் அனுமதி அளிக்கவோ மறுக்கவோ நடவடிக்கை இல்லையென்றால் விழாக்குழுவினர் 8 வது நாள் […]
புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள்,
புதுக்கோட்டை மாவட்டம் திருட்டு, கொலை, கொள்ளை வழிப்பறி, அடிதடி விபத்துகள், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள், பொது இடங்களில் மதுஅருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற அனைத்து புகார்களை தெரிவிக்க ஹலோ போலீஸ் (Hello Police 7293911100) என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப அவர்கள் புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்தார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களுக்கு […]