Related Articles
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு102 (IPC Section 102) நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்ற அச்சம் எப்போது நமக்கு தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் உரிமையும் நமக்கு கிடைக்கிறது. நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும் புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும். நம்மை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம். உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையின் […]
மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர், மற்றும் போதை மாத்திரைகள், விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் செல் போனையும் பறிமுதல் செய்தனார். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது.கீழமாத்தூர் பகுதியில் அங்கு உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மதுரை […]
தென்காசியில் கை, கால்களை கட்டி போட்டு மனைவியை கொடூரக்கொலை செய்த கணவர் கைது
தென்காசியில் கை, கால்களை கட்டி போட்டு மனைவியை கொடூரக்கொலை செய்த கணவர் கைது தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 48). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து […]



