Related Articles
மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை, கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தனியாமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் ஜெகதீசன் வயது 43,, இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் அது சமயம் அங்கு ரோந்து வந்த கீழவளவு போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவனை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர் அவன் குற்றத்தை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார் 10:01:2021 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டார்கள் அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 600 நபர்கள் கலந்து கொண்டனர் அதில் 54 நபர்களை தேர்வு செய்து காவல் துறையின் […]
கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு
கள்ளச்சாராயம் தென் மாவட்டங்களில் 37 குழுக்கள் கண்காணிப்பு மதுரையை தலைமை இடமாகக் கொண்டு தென் மாவட்டங்களை கண்காணித்து வரும் மதுவிலக்கு எஸ்பி சுஜித் குமார் கூறியதாவது மாதந்தோறும் எங்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை இட்டு வருகிறோம். இதுவரை கள்ளத்தனமாக மது சாராயம் விற்பதாக எந்த புகார் வரவில்லை கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் கவனம் செலுத்தி டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன கள்ள மது விற்பனை குறித்து இலவச […]

