Related Articles
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 20:11:2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல நாட்களாக தேடப்பட்ட திருடியை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படையினர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த திருடி, நியாய விலைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த திருமதி. ஜெயந்தி, திருமதி. ரேகா ஆகியோர் அப்பெண்ணை பிடித்து சார்பு ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்தனர் இதனைப் பாராட்டி சார்பு ஆய்வாளர் அவர்கள் பெண் ஊர்க்காவல் படையினருக்கு வெகுமதி […]
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் இருவர் பலி சிவகாசி அருகே உள்ள காளையார் குருச்சியில் பட்டா சாலை ஒன்று செயல்பட்டு வந்தது.இன்று ஜூலை 9ஆம் தேதி திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மாரியப்பன் 45மற்றும் முத்து முருகன் 45 ஆகியோர் உயிர் வந்துள்ளனர். மேலும் இதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர் இதைக் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.இதற்கு இடையே அங்கு சென்ற போலீசார் விபத்தை […]