Police Department News

எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு

எஸ்.ஐ.,யாக சேர்ந்து 37 ஆண்டு சேவை டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு தந்தது அரசு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆன்டனி ஜான்சன் ஜெயபால். அவர், 1987ல் தமிழக காவல் துறையில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்துள்ளார். அப்போதில் இருந்தே, சிறப்பு காவல் படையில் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., எஸ்.பி., என்ற நிலைகளில் பணி புரிந்துள்ளார். அரசின் சார்பில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையாளுதல் தொடர்பாக, இரண்டு ஆண்டு உதவி பொறியாளர் என்ற படிப்பையும் முடித்து உள்ளார். தமிழக சிறப்பு காவல் […]

National Police News

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர்

திருமங்கலம் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டிைய போலீசார் மீட்டனர் மதுரை மாவட்டம் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கடந்த சில நாட்களாக ஆதரவின்றி தனியாக தவித்து வந்தார்.  இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் மூத்த குடிமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருமங்கலம் தாசில்தார் அனந்த கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.  இதனைத்தொடர்ந்து தாசில்தார்,  கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன், கள பொறுப்பு அதிகாரி ஞானகுரு ஆகியோர் ரெயில் நிலையத்தில் தவித்த மூதாட்டியை மீட்டனர்.  அவரிடம் விசாரித்தபோது, அவரது […]

Police Department News

மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார்.

மதுரை பெண் போலீஸ் ஏட்டு மாரடைப்பால் இறந்தார். மதுரை எச்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் சுமித்ரா (வயது 47). இவர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக இருந்தார்.  சுமித்ராவின் மகள் தர்ஷி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அப்போது முதலே சுமித்ரா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக சுமித்ராவுக்கு கால்கள் […]

Police Department News

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அந்த […]

Police Department News

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல்

மதுரை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோகளை நிறுத்தக்கூடாது. போக்குவரத்து காவல் துணை ஆணையர் அறிவுறுத்தல் மதுரை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்றவும் விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பாக ஊர்வலங்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடத்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் […]

Police Department News

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையம் நிலைய சிறப்பு அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு செயல் முறை விளக்கம் பயிற்சி மற்றும் தீ தடுப்பு சம்பந்தமான செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்கள்

Police Department News

.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்.

.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம். இன்று 25.09.24 காலை 11.00 அளவில் மதுரை ரிசரவ்லைன் கோவில் திருமண மண்டபத்தில்ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றதுஇதில் மதுரை போக்குவரத்து துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமை தாங்கினார் இதில் போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின்ராஜ், இளமாறன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ. தங்கமணி, ஷோபனா, கனேஷ்ராம், பஞ்சவர்ணம், கார்த்திக், சுரேஷ்குமார், ரமேஷ்குமார், தங்ப்பாண்டியன், பூர்ணகிருஷ்ணன், […]

Police Department News

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகள் ஊக்குவிப்பு

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகள் ஊக்குவிப்பு போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளைப் பற்றி விழிப்புணர்வு செய்து வருகின்றனர் இதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இன்று 23.09.24 அரசரடி சந்திப்பினில்.மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் S.வனிதா அவர்கள். போக்குவரத்து சிக்னலில். முறையாக ஸ்டாப் லைனில் நிற்கும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில். பேனா, […]

Police Department News

போக்குவரத்து வார்டன்கள் அமைப்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு. மற்றும் சான்றிதழ்கள்

போக்குவரத்து வார்டன்கள் அமைப்பில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு. மற்றும் சான்றிதழ்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு போலிஸ் டிராபிக் வார்டன் அமைப்பின் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்கள் தலைமை தாங்கினார். போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு.இளமாறன், திரு. செல்வின், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் திரு.தங்கமணி, கார்த்திக், ரமேஸ்குமார், பூரணகிருஷ்ணன், ஷோபனா ஆகியோர்கள் மற்றும் […]

Police Department News

மதுரையில் போக்குவரத்து காவல் துறையினரின், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓட்டுனர்கள், மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரையில் போக்குவரத்து காவல் துறையினரின், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஓட்டுனர்கள், மற்றும் நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு முகாம் கடந்த 18/09/24 புதன் கிழமை மதுரையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் சார்பாக மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி. S.வனிதா அவர்களது தலைமையில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. செல்வின், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ.தங்கமணி, நந்தகுமார், ரமேஸ்குமார், கார்த்திக், தங்கப்பாண்டி, சுரேஷ், […]