இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பாதுகாப்பு பணியில் 6,000 போலீஸார் குவிப்பு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா கூறியுள்ளார். ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67வது நினைவு நாள் நாளை (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான […]
Author: policeenews
அடையாளம் தெரியாத வாலிபர் கொலை போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம்.
அடையாளம் தெரியாத வாலிபர் கொலை போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சீனிவாச காலனி விளாச்சேரி கம்மாய் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். மாலை ஆறு மணி அளவில் கம்மாய் பகுதிக்கு சென்றவர்கள் அங்கே வாலிபரின் உடல் கிடந்தது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து சென்று இறந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டவுசர் […]
மதுரை மாநகர்மதுரை மாநகர் ஜெயந்திபுரம் -காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்து முன்னணி மற்றும் ஜீவா நகர் ரத்தினபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் 23 ஆம் ஆண்டு சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழாவிழாவில் தலைமையில் வி .ஜெயபிரகாஷ்,S.M. மணிகண்டன், மன்னன் பாஸ்கர்
மதுரை மாநகர்மதுரை மாநகர் ஜெயந்திபுரம் -காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்து முன்னணி மற்றும் ஜீவா நகர் ரத்தினபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் 23 ஆம் ஆண்டு சிவசக்தி விநாயகர் சதுர்த்தி விழாவிழாவில் தலைமையில் வி .ஜெயபிரகாஷ்,S.M. மணிகண்டன், மன்னன் பாஸ்கர் 3வதுநாள் சிறப்பு விருந்தினர் ஸ்ரீ ஆதித்யா சேதுபதி மகாராஜா இளைய மன்னர் ராமநாதபுரம் சமஸ்தானம் ஜீவா நகர் பகுதியில் இருந்து 54 சிலைகளும் ஒன்றாக சேர்த்து வழிநடத்திச் சென்ற இந்து முன்னணி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் […]
இந்து முன்னணி சார்பில் மதுரை மாநகரில் வைக்கப்பட்ட 210 விநாயகர் சிலைகள் நான்கு மாசிகளில் ஊர்வலமாக இன்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது
இந்து முன்னணி சார்பில் மதுரை மாநகரில் வைக்கப்பட்ட 210 விநாயகர் சிலைகள் நான்கு மாசிகளில் ஊர்வலமாக இன்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது மதுரை இந்து முன்னணி விநாயகர் விஜர்சன விழாவில் கலந்து கொள்ள மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மாநில துணைத் தலைவர் வக்கீல் சீனிவாசன் , மாநிலச் செயலாளர் சேவுகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் அருகே விநாயகர் ரிதர்சன ஊர்வலம் கடைசி சுப்ரமணியம் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார் […]
மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்த பெண் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்த பெண் குண்டர் சட்டத்தின் கீழ் கைது மதுரை S. ஆலங்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மனைவி அனார்கலி வயது 55, இவர் மதுரை நகரில் ஏழைப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார் இதனால் போலிசார் இவரை அடிக்கடி கைது செய்வதும் அதன் இவர் ஜாமினில் வருவதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் இவரது இந்த சட்ட விரோத நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவர மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் […]
கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை
கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரின் அறிவுறுத்தல்: தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்குக்கு கூகுள் பே (ஜிபே) மூலம் பணம் அனுப்புகிறார். பின்னர், அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக […]
தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் பணியிடம் மாற்றம்.
தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் பணியிடம் மாற்றம். தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டைக்கு புதிய காவல் காணிப்பாளராக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். டிஎஸ்பி காயத்ரி ஏன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.. அதன் பின்னணி என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த 35 வயதாகும் […]
காவல்துறையின் சிறந்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த வினாயகர் சதூர்த்தி இந்து முன்னனி சார்பாக வினாயகர் சிலை கரைப்பு
காவல்துறையின் சிறந்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த வினாயகர் சதூர்த்தி இந்து முன்னனி சார்பாக வினாயகர் சிலை கரைப்பு இந்து முன்னணி சார்பாக மதுரை மாநகர் விநாயகர் சதுர்த்தி விழாவில் மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இந்து முன்னனி நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் அனனைவரும் கீழாமாசிவிதியில் 260 மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து ஊர்வலம் 4 மாசிவிதிகள் வழியாக அண்ணாமலை தியேட்டர் அருகில் வைகையாற்றில் சிலைகள் கரைப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது. […]
காரைக்குடி என் சொந்த மண் போல் உணர்கிறேன் ஆணையாளர் இப்ராஹீம் ஷரீஃப்
காரைக்குடி என் சொந்த மண் போல் உணர்கிறேன் ஆணையாளர் இப்ராஹீம் ஷரீஃப் செப்டெம்பர் 10சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பகுதியில் ஆறு மண்டலத்துடைய கூட்டத்தின் இரயில்வே துறையின் ஆணையாளர் உயர்திரு இப்ராஹிம் ஷரீஃப் அவர்கள் காரைக்குடி பகுதியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காரைக்குடி செட்டிநாடு பகுதி எனது சொந்த மண் போல் உணர்கிறேன் என்று கூறினார். குறிப்பாக காரைக்குடி ரயில்வே துறையில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், ரயில்வே துறையின் காவல் ஆளீநர்களிடம் அடிப்படைத் […]
அரசுப்பேருந்தில் தவறவிடப்பட்ட பத்து சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அரசுப்பேருந்தில் தவறவிடப்பட்ட பத்து சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேரன் மகாதேவி பணிமனையில் அரசுப்பேருந்தை நிறுத்தும்போது, வழக்கம் போல் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பையில் 10 சவரன் நகை கேட்பாரற்று கிடந்தது. உடனடியாக அந்த பையினை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பணிமனை காவலாளி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சேரன் மகா தேவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த […]