புதிய குற்றவியல் சட்டத்தின்படி கர்நாடக மாநிலத்தில் பதிவான முதல் வழக்கு நாடு முழுதும், மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ், கர்நாடகாவில், ஹாசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், ஐ.இ.சி., எனப்படும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, மூன்று புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. அதாவது, ‘பாரதிய […]
Author: policeenews
புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல்
புதிய குற்றவியல் சட்டங்கள்: நேற்று முதல் அமல் மத்திய அரசு புதிதாக இயற்றியுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் நேற்று திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை […]
மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது
மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது மதுரை குடல் புதூர் போலீசார் ஆனையூர் கோச்சகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்போது பிடிபட்ட மகாத்மா காந்திநகர் சேர்ந்த தளபதி 25 வயது பிபிகுளம் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் ராஜ் 21 வயது ஆகியோரை பிடித்து விசாரித்த போதுகஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து […]
மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது
மதுரை மாவட்டம்கஞ்சா பறிமுதல்விற்ற இருவர் கைது மதுரை குடல் புதூர் போலீசார் ஆனையூர் கோச்சகுளம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்போது பிடிபட்ட மகாத்மா காந்திநகர் சேர்ந்த தளபதி 25 வயது பிபிகுளம் பகுதியைச் சேர்ந்த தர்ஷன் ராஜ் 21 வயது ஆகியோரை பிடித்து விசாரித்த போதுகஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடித்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மூன்று கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து […]
போதைப் பொருள்தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கம்
மதுரை மாவட்டம் போதைப் பொருள்தடுப்பு விழிப்புணர்வுகருத்தரங்கம் மதுரை மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன்,இ.கா.ப. அவர்கள் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் ஜூலை 4 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மதுரை மாநகரில் உள்ள மருந்து நிறுவனம், மருந்து கடைகள் மற்றும் கூரியர் /பார்சல், சேவை நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்றனர்.நிகழ்வில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றின் […]
மதுரை முப்பெரும் சட்டத் திற்குஎதிர்ப்புதெரிவித்து
திமுக வழக்கறிஞர் அணி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஐந்தாம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை மாவட்டம் மதுரை முப்பெரும் சட்டத் திற்குஎதிர்ப்புதெரிவித்துதிமுக வழக்கறிஞர் அணி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஐந்தாம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம். ஜூலை 1ஆம்தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற விளக்கம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஜூலை 1ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பல்வேறு ஆர்ப்பாட்டம் […]
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.
இதில் நான்கு பேர் அதிரடி கைது..
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.இதில் நான்கு பேர் அதிரடி கைது.. தாராபுரம், ஜூலை 06- திருப்பூர் மாவட்டம் காங்கயம் வனசரகத்திற்கு உட்பட்ட காங்கயம்,தாராபுரம் போன்ற பகுதிக்கு உட்பட்ட, உடுமலை புறவழி சாலையில் யானைத் தந்தம் மான் கொம்பு போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக காங்கேயம் வனசரகர்க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் அளிக்கப்பட்டது,தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற காங்கேயம் வனசரகர் […]
திருச்சி மாநகரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது
திருச்சி மாநகரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது திருச்சி மாநகரில் கடந்த 06.06.24-ந்தேதி, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம், இருசக்கர வாகன பார்க்கிங்கில் வேலை செய்யும் நபரிடம் கத்தியை காண்பித்து செல்போனை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குபதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், பாலக்கரை குருவிக்காரத் தெருவை சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பவர் இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து, எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை […]
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர்
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு.முத்துராமன் , தலைமை காவலர் […]
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு!
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு! புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023-ன் கீழ் தில்லி கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தில்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதி்யப்பட்டுள்ளது.முதல் […]