ஆடம்பர பங்களாவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை ஜெயந்திபுரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.இதனை அடுத்து இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை நடத்த.மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் அவர்கள் தலைமையிலான தனிப்பட்டையினர் ஜெயந்திபுரம் தெற்கு சண்முகபுரம் பகுதிக்கு […]
Author: policeenews
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா?
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் ஓடுமா? தமிழ்நாட்டில் ஜூன் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. […]
அந்தியூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் !!!
அந்தியூரில் மாவட்ட நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் !!! ஈரோடு மாவட்டம் , நீதித்துறை மற்றும் ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு விழிப்புணர்வு முகாம் அந்தியூரில் உள்ள பிருந்தாவன் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் அனைத்து நீதிபதிகள், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் ஐபிஎஸ், மாவட்ட கூடுதல் […]
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!!
அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்கோ பற்றி விழிப்புணர்வு!!! ஈரோடு மாவட்டம் , அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் அந்தியூர் காவல் நிலையத்தின் சார்பில் காவல் ஆய்வாளர் கஸ்தூரி , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் அமுதா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி கிரேஸ் ஆகியோர் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்கும் விதமாகவும் குழந்தைகள் பாதுகாப்பு […]
மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள்
மதுரை மாட்டுத்தாவணி அருகே வாலிபரை கொல்ல பெட்ரோல் குண்டு வீசிய 3 மர்ம நபர்கள் மதுரை ஒத்தக்கடை காசிம் ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மங்கலம் பிள்ளை மகன் மாரிமுத்து (வயது 27). இவருக்கு மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி நகரில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது.இந்த கடையை கடந்த ஒன்றரை வருடங்களாக பூட்டியே வைத்துள்ளார். இந்த நிலையில் அதன் தற்போதையை நிலையை பார்த்து அறிந்துகொள்வதற்காக மாரிமுத்து அங்கு சென்றார். அந்த […]
பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை
பைக், கார், எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை காப்பீடு இல்லாமல் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது. மோட்டார் வாகன விதிகளின் படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு 3-ம் தரப்பு காப்பீடு செய்வது அவசியம் என அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சகம், காப்பீடு செய்யாதவர்களுக்கு 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு
லைசன்ஸ் முதல் நம்பர் பிளேட் வரை.. தமிழ்நாட்டில் மாறிய 5 டிராபிக் ரூல்ஸ்.. வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 5 விதிகள் மாற்றம் அடைந்து உள்ளன. சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்ட விதிகளை இங்கே பார்க்கலாம். விதி 1: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே […]
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்
தமிழகம் முழுவதும் காவல் துறையினர் விரைவில் பணியிட மாற்றம்: பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. முன்னதாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக ஐ.ஜி முதல் […]
குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம்
குடியாத்தம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பார்ட்டி சகிதம் பேரணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டச்சேரி காலனி சேட்டையன் சன் ஆப் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் பிஞ்சு என்ற சரண்ராஜ் என்பவரது வீட்டில் சுமார் 20 லிட்டர் கள்ளச்சாராயம் ஆக மொத்தம் 140 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றியும் அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாக ராஜன் மகன் அப்பாஸ் என்பவரது கொட்டகையில் சுமார் 50 கிலோ வேலம்பட்டை கைப்பற்றியும் மேற்படி […]
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதியை மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதியை மீறினால் வாகனங்களை பறிமுதல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை தமிழகம் முழுவதும் அமல்படுத்த உத்தரவிடக் […]