Police Recruitment

சென்னை பெருநகர காவல் . சென்னை பெருநகர தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்து வந்த

சென்னை பெருநகர காவல் . சென்னை பெருநகர தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்து வந்த திரு வீ.கார்த்திக் மற்றும் பி.ரவீந்திரன் ஆகிய ஆயுதப்படை காவலர்கள் கடந்த 19 .2 .2021 அன்று அதிகாலை ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலைய பாதுகாப்பு பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பில் கார் மோதி விபத்தில் உயிரிழந்தனர். மேற்படி காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர். திரு […]

Police Recruitment

46th Tamilnadu State Shooting Championship Competition 2021 in Riffle & Pistol Events

Ambattur District T7 Tank Factory PS Limit 3.3.2021 morning 10.50hrs 46th Tamilnadu State Shooting Championship Competition 2021 in Riffle & Pistol Events PLACE : Rifle & Pistol Shooting Range, Tamilnadu Special Police TSP 3 rd Battalion Veerapuram CHIEF- GUEST Tr. Mahesh Kumar Agarwal IPS (Greater Chennai City Police Commissioner ) Participating Members 900 இன்று 03/032021ம் […]

Police Recruitment

தமிழக காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இருப்பினும் அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குவதில் உளவுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு.

உளவுத்துறை தமிழக காவல்துறையில் பல பிரிவுகள் உள்ளன. இருப்பினும் அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் இயக்குவதில் உளவுத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த உளவுத்துறையினர் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் உளவுத்துறை தலைவர்(தற்போது ஐஜி ஈஸ்வரமூர்த்தி) கீழ் மாவட்டம்தோறும் செயல்பட்டு வருகிறது. இது அரசின் கண்களாகவும் காதுகள் ஆகவும் இருந்து செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு இந்தத் துறை பற்றிய புரிதல் அவ்வளவாக இல்லை. பொது மக்களில் பெரும்பாலானோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் […]

Police Recruitment

மதுரை, செல்லூர், 50 அடி ரோடு பகுதியில் நகை திருட்டு, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர், 50 அடி ரோடு பகுதியில் நகை திருட்டு, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான 50 அடி, அஹிம்சாபுரம் 3 வது தெரு, பாஸ்கர் காபி பார் அருகில் கதவு இலக்கம் 35, முதல் மாடியில் வசித்து வருபவர் S. மணி மகன் சுரேஷ் வயது 33/21, இவரது மாமனார் P.இருளாண்டி அவர்கள், மதுரை தயிர் மார்கெட்டில் டீ கடை நடத்தி வருகிறார். இவர் தினசரி […]

Police Recruitment

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமான விழிப்புணர்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கவாத்து பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டிய காரணத்தால் கொரனோ நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் பற்றி அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் […]

Police Recruitment

மதுரை, பெத்தானியாபுரத்தில், கழிவுநீர் வாய்காலில் தவறிவிழுந்து உயிருக்கு போராடிய கன்றுக் குட்டியை காப்பாற்றிய தீயணைப்புதுறையினர்

மதுரை, பெத்தானியாபுரத்தில், கழிவுநீர் வாய்காலில் தவறிவிழுந்து உயிருக்கு போராடிய கன்றுக் குட்டியை காப்பாற்றிய தீயணைப்புதுறையினர் மதுரை, பெத்தானியாபுரம், காமராஜர்புரம் முதல் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்காலில் கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்து மேலே வரமுடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது, இதை கண்ட பொது மக்கள் அதை காப்பாற்ற தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர், தகவல் அறிந்த மதுரை திடீர் நகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய அலுவலர் ட்ரான்ஸ்போர்ட் ஆபிசர் திரு. ரா. கண்ணன் அவர்கள் தலைமையில் முன்னனி தீயணைப்பாளர் […]

Police Recruitment

காவல் உதவி ஆணையர் திருமதி.டி.கே.லில்லி கிரேஸ் அம்மா அவர்களின் ஆலோசனை

காவல் #உதவி #ஆணையர் #திருமதி.#டி.#கே.#லில்லி #கிரேஸ் அம்மா அவர்களின் ஆலோசனை #ஸ்ரீ #சாய் #வ்ருக்ஷாஅறக்கட்டளை நிறுவனர் திருமதி #உஷா #பார்த்தசாரதி அம்மா மற்றும் தலைவர் #திரு.#சுதன் #பாலா அவர்களின் ஆலோசனை பேரில் விமோசனா என்ற திட்டத்தின் கீழ் புகை மற்றும் போதை பழக்கத்திற்கு ஈடுபடும் 5 இளம் சிறார்கள் மறுவாழ்வு பெறுவதற்கு சிகிச்சை அளிக்க அவர்கள் விருப்பத்துடன் செல்லமுத்து அறக்கட்டளை ஆராய்ச்சி மையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த நிகழ்வு விமோச்சனா திட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும் என்பதை […]

Police Recruitment

ஒசூர் அருகே நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் ஏற்ப்பட்ட மோதலை கலைக்க போலிஸ் தடியடி: காவல்துறையில் ஒருவருக்கு காயம்

ஒசூர் அருகே நடைப்பெற்ற எருதுவிடும் விழாவில் ஏற்ப்பட்ட மோதலை கலைக்க போலிஸ் தடியடி: காவல்துறையில் ஒருவருக்கு காயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையாக உள்ள கக்கனூர் கிராமத்தில் இன்று பாரம்பரிய எருதுவிடும் விழா நடைப்பெற்றது. கர்நாடக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதியிலிருந்து 500 மேற்ப்பட்ட காளைகளும் மாநில எல்லை பகுதியில் நடைப்பெற்ற எருதுவிடும் விழாவினை காண 10000த்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், எருதுவிடுவது தொடர்பாக அங்கு ஏற்ப்பட்ட வாய்தகராறு மோதலாக […]

Police Recruitment

தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார்

தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்தார் திருவண்ணாமலை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 26). இவர், சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர், தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்._ வெங்கடேசன், நேற்று காஞ்சீபுரத்தில் இருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தென்னேரி கூட்ரோடு அருகே […]

Police Recruitment

மதுரை, செல்லூர் பகுதியில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, செல்லூர் பகுதியில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லூர், அஹிம்சாபுரம் 7 வது தெரு விசாலம் பகுதியில் குடியிருந்து வருபவர் முத்துவேல் மனைவி கல்யாணசுந்தரி வயது 55/21, இவரது கணவர் முத்துவேல் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள், அதில் மூத்த மகள் பெயர் திவ்யா வயது 28/21, இவருக்கு திருமணம் ஆகாமல் சற்று மனநிலை […]