Police Recruitment

சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை…

விருதுநகர் மாவட்டம்:- சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு எமதர்மன் வேடமிட்டு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை… பெருகிவரும் வாகனத்தின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது. அதனை சீர்செய்யும் நோக்கில் தமிழ அரசின் சார்பில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல்துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக எமதர்மன் வேடமிட்டு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தை எடுத்துரைத்தவிதம் அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது. இவைமட்டுமில்லாது கரகாட்டம் மற்றும் எமதர்ம தூதர்களின் கத்தி சண்டை காட்சிகளும் மக்கள் […]

Police Recruitment

சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

விருதுநகர் மாவட்டம்:- சாலைபாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி… ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடத்திவருகிறது தமிழக அரசு. அந்த நிகழ்சியின் தொடக்கமாக அருப்புக்கோட்டை கட்டங்குடி சாலை விலக்கில் அருப்புக்கோட்டை வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத்,நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சாலையில் தெரியும்படியாக வெள்ளை நிறத்தில் Go slow என்ற வார்த்தையை விபத்து நடக்கின்ற பகுதிகளை எதுவென கண்டறிந்து வாகன ஓட்டிகளுக்கு […]

Police Recruitment

துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு.வெங்கடேஷன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா .திரு.வெங்கடேஷன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். GREATER CHENNAI TRAFFIC POLICE J9 THURAIPAKKAM TRAFFIC POLICE STATION சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் Information Technology OMR சாலையில் பணிபுரியம் ஊழியர்கள்,அரசாங்க ஊழியர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள் , மற்றும் அனேக ஊழியர்களை துரைப்பாக்கம் சிக்னலில் வரும் வாகன ஓட்டிகளை ஒன்றினைத்து அவர்களை இருக்கையில் அமரவைத்து துண்டுபிரசரங்களை […]

Police Recruitment

வெளிமாநில சிறுமியை மீட்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம்

வெளிமாநில சிறுமியை மீட்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம் மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா என்ற இடத்தில் இருந்து கடத்திவரப்பட்ட சிறுமியை மீட்டுஉரிய நபரிடம் ஒப்படைப்பு மத்திய பிரதேச மாநிலம் பட்டகாடா காவல் நிலைய வழக்கு எண் 128/2020 U/S 363 IPC வழக்கில் தேடப்பட்டு வரும் சிறுமி மற்றும் எதிரியை திருப்பூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.கணேசன்,உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் இரண்டாம் நிலை காவலர் 765 திரு.சரவணகுமார், இரண்டாம் நிலைக்காவலர் […]

Police Recruitment

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு மதுரை அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு புகுந்தது இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அனுப்பானடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அந்தப் பாம்பை பாதுகாப்பான முறையில் பிடித்துச் சென்றனர் அத்துடன் அப்பகுதி மக்களுக்கு பாம்பைப் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர் தங்களது வீட்டைச் சுற்றிலும் புதர்களை அகற்றி வீட்டின் சுற்றுப்புறத்தை […]

Police Recruitment

குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய காவலர்

குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிய காவலர் வெப்படை பகுதியை சேர்ந்த உயிருக்கு போராடிய குழந்தையை வாடகை கார் ஓட்டுநர் அழைத்து சென்ற போது பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் போக்குவரத்து நெரிசலில் கார் சிக்கி தவித்த போது மதுவிலக்கு காவல் துறை பிரிவு வாகன ஓட்டுநர் ராம்குமார் குழந்தையை காவல் துறை வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பியபடி அழைத்து சென்று 5 நிமிடத்தில் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து குழந்தையின் உயிரை காப்பாற்றினார். இவரின் அரும் பணியை […]

Police Recruitment

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்த காவலர்.

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பிரசாரம் செய்த காவலர். ராமநாதபுரம் மாவட்டம் ராஜா சிங்க மங்களம் காவல் நிலையம் சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுடன் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டுபவர்களிடமிருந்தே வர வேண்டும், இரு சக்கரவாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் இருவரும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தங்களின் குடும்பத்தின் காவலுக்காக என்பதை உணர்ந்து, தலைக்கவசம் அணியுங்கள் உங்கள் தலைமுறைகளைக் காப்பாற்றுங்கள் என்றும், தீயணைப்பு வாகனம், […]

Police Recruitment

தமிழகத்தின் பெரும்பாண்மை மக்கள் விரும்பி ஏற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை…

விருதுநகர் மாவட்டம்:- தமிழகத்தின் பெரும்பாண்மை மக்கள் விரும்பி ஏற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொங்கல் பண்டிகை… அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர்உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு காவல் நிலையத்தில் நுழைவு வாசலில் அழகிய வண்ண கோலமிட்டும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் பின்பு கரும்புடன் சேர்த்து வண்ண கோலத்தின் நடுவில், இடைவிடாது பொழியும் வான்தூரலுக்கும் நடுவேயும் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Police Recruitment

தமிழர்களின் பாரம்பர்ய பொங்கல்திருநாள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல்நிலையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்:- தமிழர்களின் பாரம்பர்ய பொங்கல்திருநாள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல்நிலையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்சியில் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் தமிழருக்குறித்ததாக ஆண்கள் வேஷ்டியும், பெண்கள்சேலையுடனும் பொங்கலை வரவேற்று கொண்டாடியது பெரும்மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி வாசலில் வண்ணகோலமிட்டும் கரும்பினை வைத்து வருணபகவானை வழிபட்டும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.

Police Recruitment

ஊர்க்காவல் படை மற்றும் காவல் ஆளினர்களின் குழந்தைகளுக்கு மின்னணு உபகரணத்தை வழங்கி வாழ்த்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள்.

ஊர்க்காவல் படை மற்றும் காவல் ஆளினர்களின் குழந்தைகளுக்கு மின்னணு உபகரணத்தை வழங்கி வாழ்த்திய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள். வடக்கு மண்டல காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களின் குழந்தைகள் இணையவழி கல்வி பயில ரூபாய்.9 லட்சம் மதிப்புள்ள 177 டேப்லெட் மின்னணு உபகரணத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கி வாழ்த்தினார்கள்.