Police Department News

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டிகள் 26.09.2024 முதல் 28.09.2024 வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி தங்கம்-3, வெண்கலம்-2, வெள்ளி-2 பதக்கங்களும் மொத்தம் 7 பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் 2,3 ஆம் இடத்திற்கான […]

Police Department News

செயின் பறிப்பு குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்

செயின் பறிப்பு குற்றவாளியை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர் தாம்பரம் மாநகர காவல் சேலையூர் சரகம் சிட்லப்பாக்கம் காவல் நிலைய MIT கல்லூரி பாலம் சர்வீஸ் சாலையில் 17.09.2024-ம் தேதி காலை சுமார் 06.45 மணியளவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த திருமதி பு. சாந்தகுமாரி வ/69 க/பெ கோபாலகிருஷ்ணன் என்பவரிடமிருந்து சுமார் 5 சவரன் தங்க செயினையும் மேலும் 22.09.2024 -ம் தேதி பகல் சுமார் 03.45 மணிக்கு திருமதி சாந்தி வ/ 57 க/பெ சண்முகம் […]

Police Department News

வாகன தணிக்கையில் பிடிப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளிகள்

வாகன தணிக்கையில் பிடிப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளிகள் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகர காவல் நிலைய பகுதிகளில் தொடர்ந்து செயின் பிரிப்பு சமூக ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க கொடுக்கப்பட்ட அறிவுரைகளின் படி பள்ளிக்கரணை காவல் மாவட்டம் காவல்துறை ஆணையாளர் (ச/ஒ) அவர்களின் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் காவல் நிலைய பொறுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் G. வெங்கடேசன் மற்றும் T-19 கேளம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி மற்றும் சுகுமார் ஆகியோர்களின் […]

Police Department News

மதுரை மாநகரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம்

மதுரை மாநகரில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (02.10.2024) நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 20 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் துணை ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Police Department News

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை எம்.கே.புரம் காஜா தெருவில் உள்ள  பாழடைந்த வீட்டுக்குள் 15-க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சீட்டு சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு   தகவல் வந்தது.   தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். இதில் அங்கு பதுங்கி இருந்த 15 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள், ஜமுக்காளம், சார்ஜர் மற்றும் ரூ.50 ஆயிரத்து 450, 13 […]