மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தலா ஒரு லட்ச ரூபாய் அபராதம் மதுரை வில்லாபுரம் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேருக்கு தலா 12 வருடம் சிறைத் தண்டனை மற்றும் தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 07.03.2024 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா பற்றி […]
Month: April 2025
மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மதுரை திருவாத வூரைச் சேர்ந்த ஐயம்பிள்ளை மகன் கார்த்திக் வயது 27 இவர் 2017ல் தத்தனேரி அருகே காரில் வந்த (டிஎன் 46 எம் 55 77 ) போது அந்த காரை போலீசார் சோதனை இட்டனர் காரில் 225 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றிய போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர் இந்த வழக்கு மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்டது மதுரை […]
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம்
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ரோடு திட்டம் மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 12 ரோடுகளில் ஒரு நாள் ஒரு ரோடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்படி நேதாஜி ரோடு( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் முருகன் கோவில் வரை) டி. பி. கே ., ( கே. பி. எஸ்., ரவுண்டானா முதல் ஜம்ஜம் வரை) டவுன்ஹால் தெற்கு மாசி […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 23.04.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 73 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) மற்றும் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் […]
பதக்கம் வென்ற காவலரின் குழந்தைக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்:
பதக்கம் வென்ற காவலரின் குழந்தைக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்:மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற, காவலர் பூலாடி என்பரின் குழந்தை செல்வன்.பிரதீப் குமார் என்பவர், சென்னை ஆவடியில் நடைபெற்ற கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற அக்குழந்தையை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., […]
வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்
வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்சி
மாநகர காவல் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்சி
மாணவர்கள் புத்தகங்கள் படித்தால் மனிதராகலாம் ஓய்வு பெற்ற போலிஸ் ஐ.ஜி. உயர் அதிகாரி
மாணவர்கள் புத்தகங்கள் படித்தால் மனிதராகலாம் ஓய்வு பெற்ற போலிஸ் ஐ.ஜி. உயர் அதிகாரி மேட்டுப்பாளையம் அருகே கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் 22 ஆவது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற ஐ. ஜி., போலீஸ் உயர் அதிகாரி முத்துச்சாமி அவர்கள் கலந்து கொண்டார் அவர் பேசுகையில் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் புத்தகங்களை மாணவர்கள் வாசிப்பதால் மொபைல் போன் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர […]
மதுரையில் முதியவருக்கு உதவிய தலைமை காவலரை பாராட்டிய காவல் ஆணையாளர்
மதுரையில் முதியவருக்கு உதவிய தலைமை காவலரை பாராட்டிய காவல் ஆணையாளர் E1 கோ.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இரவு நேரத்தில் பழுதடைந்த வாகனத்துடன் நடந்து சென்ற முதியவருக்கு உதவிய தலைமை காவலர் 3380 திரு. செந்தில் பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் 2851 திரு. தங்கராஜன் ஆகியோரின் நற்செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி […]
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்களில் 04 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தல ரூ.1,00,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.70,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 05 நபர்களில் 04 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தல ரூ.1,00,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.70,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் 15.04.2025 திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022- ஆம் ஆண்டு 37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் மருதாணிகுளம் பகுதியைச் சேர்ந்த முத்து இருள்(31) சுரேஷ்குமார்(27) தேவயானி(28) சிவகங்கை […]