Police Recruitment

நாகர்கோவில் புதிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்

நாகர்கோவில் புதிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக திரு கணேஷ் ராம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்

Police Recruitment

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு வரவிருக்கின்ற சட்டமன்றத்தேர்தல் 2026 முன்னிட்டு, மக்களாட்சியை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும்,பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் ,மதுரை மாநகர காவல் சார்பாக, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி, இன்று மார்ச் 10. 2026 , கொடி அணிவகுப்பு ஊர்வலமானது மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியிலிருந்து ஓபுளா படித்துறை பகுதி வரை மற்றும் பீ.பீ.குளம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு […]

Police Recruitment

தவறவிட்ட தங்க நகையை ஊரியவரிடம் விரைந்து ஒப்படைத்த காவல்துறை

தவறவிட்ட தங்க நகையை ஊரியவரிடம் விரைந்து ஒப்படைத்த காவல்துறை மதுரை மாநகர் கீரைத்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட, வாழைத்தோப்பு பகுதியில்இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சரோஜா என்கிற பெண்மணி தங்க ஆபரணங்கள் அடங்கிய தனது கைப்பையை தவறுதலாக தவற விட்டுள்ளார். உடனடியாக அப்பெண் அளித்த புகாரின் பெயரில் மாநகர காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் வாயிலாக தவறவிடப்பட்ட 14 கிராம் தங்க ஆபரணங்களை மீட்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய […]

Police Recruitment

வெளிநாட்டவர்கள் தவறவிட்ட பாஸ்போர்ட்டை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய நபரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர்.

வெளிநாட்டவர்கள் தவறவிட்ட பாஸ்போர்ட்டை உரியவர்களிடம் ஒப்படைக்க உதவிய நபரை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையர். 2026 மார்ச் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பாவெல் நோவக் லுயூவோகா மற்றும் அவரது மனைவி யூவேடா நோவகோவா ஆகியோர் தங்களது வெளிநாட்டு பாஸ்போர்ட்டை தவறவிட்டதாக மீனாட்சி அம்மன் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் மதுரை வடக்காவணி மூல வீதியில் உள்ள மீனாட்சி காபி […]

Police Recruitment

சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்.

சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள். தமிழ்நாடு காவல்துறையில் ராமநாதபுரம், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்,தனது ஓய்வு நேரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரித்து வருகிறார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நட்டு மகளிர்க்காக ஒரு பூங்காவையே உருவாக்கி பொது மக்களின் பாராட்டைப் பெற்றவர். மேலும் சாலையோரம் மரங்களில் விளம்பரப் பலகைகளை ஆணியடித்து மாட்டுவது தவறு என்ற விழிப்புணர்வை […]