Police Department News

05.06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்த சாலையில் வசிப்போருக்கு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .அசோக் குமார் மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது

05.06.2021 இன்று வாழ்வாதாரம் இழந்த சாலையில் வசிப்போருக்கு J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .அசோக் குமார்
மற்றும் சமூக ஆர்வலர் V.GOPI (Rotary Community Corps Blue Waves,) உணவு வழங்கப்பட்டது

05.06 .2021 இன்று J5 சாஸ்திரி நகர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு. அசோக் குமார் அவர்கள் அறிவுறுத்தலின்படி PRESIDENT Mr.V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்கள் மற்றும் Rotary Community Corps Blue Waves குழுவினருடன் ‌ இணைந்து பெசண்ட் நகர் Spencer மற்றும் பெசண்ட் நகர் கோயில் வாயில் மற்றும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் வாயில் பெசண்ட் நகர் மாதா கோயில் வாயில் வண்ணாந்துறை சாஸ்திரி நகர் சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்ற மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் 100 க்கும் மேற்ப்பட்டோருக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் தினம் தோறும் அரிசி பருப்பு போன்ற மளிகை பொருட்கள் நலிவுற்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் தண்ணீர் பாட்டில் மாஸ்க் மற்றும் சானிடைசர் மருந்து மாத்திரைகள் வழங்கி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் திவால் இ.கா.ப மற்றும் காவல் உயர் அதிகாரிகள் மக்களும் இவர்களுடைய நற்செயல்களை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.