Police Department News

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் அவர்களின் மனம் நெகிழ்வித்த செயலால் குவியும் பாராட்டு

அல்லிநகரம் காவல் ஆய்வாளர் அவர்களின் மனம் நெகிழ்வித்த செயலால் குவியும் பாராட்டு

தேனி மாவட்டம், அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அல்லிநகரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மதனகலா அவர்கள் ரோந்து பணி சென்ற போது சாலையோரத்தில் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபரை பார்த்தவுடன் முடிதிருத்தும் நபரை அழைத்து மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரமிருந்த நபருக்கு முடி திருத்தி முகசவரம் செய்து முக கவசம் வழங்கி அவரை அணியச்செய்தார். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப காவல் ஆய்வாளரின் மனித நேயமிக்க இந்த செயலுக்கு அப்பகுதியிலுள்ள பொது மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.