Police Recruitment

பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்

பொது மக்களால் பாராட்டப்படும், மனித நேயமிக்க போக்குவரத்து காவல் ஆய்வாளர்

மதுரை, தெப்பக்குளம், காமராஜர் சாலை, chamber of commerce… அருகில்… சாலையோரத்தில் ஆதரவற்ற முதியவர், ஒருவருக்கு திடீரென்று வலிப்பு வந்து,, கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் ஏற்பட்டு சுய நினைவிழந்து மயக்கமடைந்தார் அப்போது அந்த வழியாக ரோந்து பணியிலிருந்த தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. அ. தங்கமணி அவர்கள் அவரை மீட்டு, 108, ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவித்து,, உடனடியாக அவருக்கு முறைப்படியான முதலுதவி, செய்து,, அவரை சுய நினைவுக்கு வரவைத்து,, அதன்பின் ஆம்புலன்ஸ் வரவும், அதில் ஏற்றிவிட்டு,, உயிர்காக்கும் சேவையில் ஈடுபட்டார்.. இந்த மனித நேயமிக்க செயலை கண்ட அந்த பகுதி மக்கள் அனைவரும். காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்களை வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.