Police Department News

ரேசன் அரிசி கடத்தியவர்கள் குண்டாசில் கைது

ரேசன் அரிசி கடத்தியவர்கள் குண்டாசில் கைது

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மதுரை அனுப்பானடி வினோத் என்ற ராஜவேலு வயது 28/2021, சக்கிமங்கலம் அருண்பாண்டியன் வயது 38/2021, ஆண்டார்கோட்டாரம் சதீஷ்குமார் ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசார் கைது செய்தனர் இவர்களில் வினோத் என்பவரை எஸ்.பி., பாஸ்கரன் அவர்கள் இன்ஸ்பெக்டர் பரிந்துரையின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அனிஸ்சேகர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.