Police Department News

மதுரையில் மருத்துவ மனையிலிருந்து மாயமான பெண் மீட்பு

மதுரையில் மருத்துவ மனையிலிருந்து மாயமான பெண் மீட்பு

சிவகங்கை மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி விமலசில்வியா வயது 46/22, இவருக்கு மனநலம் பாதிப்பு இருந்தது. எனவே அவரை உறவினர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்த்திருந்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த விமலசில்வியாவை திடீரென காணவில்லை.உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது கணவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை மதுரையில் மீட்டார்.

Leave a Reply

Your email address will not be published.