Police Department News

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளி கொலை!!

மதுரையில் நள்ளிரவில் மயான தொழிலாளி கொலை!!

மதுரை, S. S. காலனி காவல் எல்லைக்குஉட்பட்ட ஜெய்நகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் மகன் அய்யனார் 50/2022
இவர் மயான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்
இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் 19/8/2022 அன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் பைபாஸ் சாலை ஜெய்நகர் பகுதியில் அய்யனார் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் அய்யனாரை சரமாரி வெட்டிச் விட்டு தப்பி ஒடினர்
இக்கொலைக்கான காரணம் தெரியவில்லை
தகவல் அறிந்து வந்த
மதுரை S. S காலனி போலீசார் உடலை கைபற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. மேலும் S. S, காலனி காவல்
நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.