மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். அமரர் சிவசுப்பிரமணியன் அவர்கள், சொந்த ஊரான தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகேயுள்ள அத்திமரப்பட்டி கிராமத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி உடலை சுமந்து சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு. அருண் பாலகோபாலன், IPS. அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணாசிங், IPS. அவர்கள்.
Related Articles
மதுரையில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்
மதுரையில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல் மதுரையில் நேற்று கீழமாரட் வீதியில் உள்ள ஸ்டார் டீ கடை உட்பட 9 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.கீழமாரட் வீதி ஸ்டார் டீ கடையில் ஏற்கனவே குட்கா வைத்து விற்பனை செய்ததாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் பரிந்துரைப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் இக்கடைக்கு சீல் வைத்தனர். இதுவரை […]
மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளரின் போர்டு
மக்களின் நல்ல வரவேற்பை பெற்ற ஒத்தக்கடை காவல்நிலைய ஆய்வாளரின் போர்டு காவல் துறையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மதுரை ஒத்தக்கடை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற திரு. சரவணன் அவர்கள் காவல் நிலைய வாசலில் தான் லஞ்சம் பெற மாட்டேன் என்றும் யாரும் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிவிப்பு போர்டு வைத்துள்ளார் இது அந்தப்பகுதி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதி வாலிபர் பலி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி மோதி வாலிபர் பலி காட்டுமன்னார்கோவில் பகுதி கலியன்மலை கிராமத்தைச் சேர்ந்த சிகாமணி மகன் பிரபாகரன் (வயது 25). கொத்தனார் பணி செய்கிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பிற்கு வேலைக்கு வந்தார். அப்போது காட்டுமன்னார்கோவிலுக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று எதிரில் வந்தது. இந்த லாரி சேத்தியாத்தோப்பு வாலைக்கொல்லை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் […]