விருதுநகர் மாவட்டம்:
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 144 தடை உத்தரவையும் மீறி வெளியில் யாரும் வெளியில் நடமாடக்கூடாது என்று காவல்துறையினர் எடுத்து கூறிவந்த நிலையில் அவ்வாறு கேட்காத இருசக்கரவாகனத்தில் சுற்றிதிறிந்த 300க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதனால் காவல்நிலையம் முழுமையும் வாகனங்களால் சூழ்ந்துள்ளது, வாகன உரிமையாளர்களின் பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள் பெற்ற பின்பே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் ,இந்த திடீர் நடவடிக்கையினால் ஆங்காங்கே இருசக்கரவாகனத்தை ஓட்டுபவர்கள் ஒருசில அத்தியாவசியத்தேவைகளுக்கு மட்டுமே எனவும் அதற்குமாறாக வெளியில் செல்லக்கூடாது என்று காவல் துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர் .
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன் MA,Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்