(திங்கள் 6 ) இன்று நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 1540
வாகனங்கள் பறிமுதல்
நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது கருணா வைரஸ் கரோனா வைரஸ் இதை தடுக்க ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில்உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாகஆயிரத்து1172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மேலும் 1540 இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டேஸ்வரி தகவல்
காஞ்சிபுரத்திலிருந்து
ம.சசி