Police Department News

சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர்.

சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்க செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேரை கைது செய்த காவல்துறையினர்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநரான பணிபுரியும் மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இறந்தவர்களின் உடலில் இருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை கண்டு இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.