Police Department News

கீழேதவறவிட்டபர்ஸ்சை உரிமையாளரிடம்கொண்டுபோய் சேர்த்தகாவலருக்குபாராட்டு

கீழேதவறவிட்டபர்ஸ்சை உரிமையாளரிடம்கொண்டுபோய் சேர்த்தகாவலருக்குபாராட்டு

திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் #திருராஜாங்கம் மற்றும் ஆயுதப்படை காவலர் #திருதினேஷ்(கா.எண் 298) ஆகியோர் புஷ்பா ஜங்ஷன் அருகே போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருக்கும் போது கீழே கிடந்த பர்ஸ் ஒன்றை எடுத்தனர். அந்த பர்ஸை எடுத்து திறந்து பார்த்ததில் அதில் ரூபாய் 970 மற்றும் இரண்டு ஏடிஎம் கார்டுகள் ஆதார் அட்டை போன்றவை இருந்தனர்.அந்த பர்ஸில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அந்தப் பர்ஸை அதன் உரிமையாளரிடம் கொண்டு போய் சேர்த்தனர்.இச்செயலை செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை மாநகர காவல் ஆணையர் #உயர்திருகார்த்திகேயன் (#இகாப) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.