மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கட்டிட தொழிலாளி காணவில்லை போலீசார் தேடி வருகிறார்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரம் B 6 காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜீவா நகர் 2 வது தெருவில் வசித்து வருபவர் பாண்டிசெல்வி வயது 35 இவர் வீட்டு வேலை செய்து வருகிறார் இவரது கணவர் சுப்பிரமணி வயது 42, இவர் கட்டிட வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு கீர்த்திகா சஞ்சனா லக்ஷிதா என்ற மூன்று பெண்பிள்ளைகள் உள்ளனர்.இவருக்கு குடி பழக்கம் உள்ளது இது காரணமாக குடும்பத்தில் […]
Author: policeenews
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம்
மதுரை தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் இட மாற்றம் மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் பைபாஸ் ரோட்டில் நெரிசலான பகுதியில் இயங்கி வந்தது மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் வாடகை செலுத்தி இயங்கும் இந்த அலுவலகத்திற்கு நாகமலை புதுக்கோட்டையருகே மேலகுயில்குடி கிராமத்தில் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது இவ்வலுவலகம் கடந்த மார்ச் 4 ல் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது இது தவிர மேலூர் சூரகுண்டு அருகே முனியாண்டிபட்டியில் வாகன ஆய்வாளர் அலுவலகமும் […]
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J. லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்வரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோகளில் மீட்டர் பொருத்தாதது அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அபராதம் ரூபாய் 4 லட்சத்து […]
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.15 கோடி ஏமாற்றிய 4 நபர்கள் கைது.
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.15 கோடி ஏமாற்றிய 4 நபர்கள் கைது.சென்னை மணலி கிழ்கண்டை வீதி பெரிய தோப்பு கோவில் தெருவில் என்ற விலாசத்தில் வசித்து வரும் துரை என்பவரின் மகன் திரு பாலாஜி என்பவர் சென்னை காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் 1, அன்னை கேப்பிட்டல் சொலிசன்ஸ் 2, அன்னை இன்போசாப்ட் சொலிசன்ஸ் ,3. அன்னை அகாடமி பிரைவேட் […]
தேசிய பணித் திறன் போட்டி தமிழக போலீசாருக்கு 5 பதக்கங்கள்
தேசிய பணித் திறன் போட்டி தமிழக போலீசாருக்கு 5 பதக்கங்கள் தேசிய அளவில் நடந்த காவலர்களுக்கான பணித் திறன் போட்டியில் தமிழக போலீசாருக்கு 5 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர் உ.பி., மாநிலத்தில் பிப்ரவரி 12. முதல் 16 வரை காவலர்களுக்கான தேசிய அளவிலான பணித்திறன் போட்டி நடந்தது இதில் அறிவியல் சார்ந்த புலனாய்வு கணினியை கையாளுதல் நாசவேலை மற்றும் வெடி குண்டு செயலிழப்பு மோப்ப நாய் மற்றும் புகைப்படம் வாயிலாக குற்றங்களை துப்பு துலக்குதல் உள்ளிட்ட […]
உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்: `இந்து முறைப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம்’- உயர் நீதிமன்றம்
உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள்: `இந்து முறைப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம்’- உயர் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வந்தவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவரான பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன்.இவருக்கு சாந்தி என்பவருடன் 36 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்தவர், சையத் அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவதாக மணமுடித்துள்ளார். அதோடு, பாலசுப்பிரமணியன் […]
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாலிபருக்கு ரீப்பர் கட்டையாள் அடித்து கொலை மிரட்டல் விட்டவர் கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வாலிபருக்கு ரீப்பர் கட்டையாள் அடித்து கொலை மிரட்டல் விட்டவர் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான நேதாஜி தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் என்பவரது மகன் லோகேஸ்வரன் வயது 21/24, அதே பகுதியில் சோலை அழகுபுரத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது மூத்த மகள் அனுப்பிரியா என்பவரை ஐனஸ் மணி என்பவரும் பழனியம்மாளின் இரண்டாவது மகள் ராமு என்பவரை லோகேஸ்வரனின் பெரியம்மாள் மகன் சங்கிலியும் திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் […]
மதுரை போக்குவரத்து காவல்துறைக்கு 10 இரு சக்கர வாகனங்கள்
மதுரை போக்குவரத்து காவல்துறைக்கு 10 இரு சக்கர வாகனங்கள் மதுரை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யவும், விபத்து ஏற்படும் இடங்களில் விரைந்து சென்று மீட்பு பணிகள் புரியவும் போக்குவரத்து காவலர்கள் எளிதில் சம்பந்தப்பட்ட இடத்தை சென்று அடையும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு புதிதாக 10 இரு சக்கர ரோந்து வாகனங்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜூவால் IPS., அவர்கள் வழங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். விழாவில் மாநகர காவல் […]
கோவையில் நடைபெற்ற 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையரின் பாராட்டு
கோவையில் நடைபெற்ற 63 வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையரின் பாராட்டு 63-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல காவல்துறை அணி சார்பில் மதுரை மாநகரைச் சேர்ந்த C2-சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம்,வெள்ளி பதக்கங்களும், மதிச்சியம் போக்குவரத்து தலைமை காவலர் திரு. செந்தில்குமார் 100 […]
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவல் கூடுதல் துணை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் இறுதி நாளான நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் லதா மாதவன் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலை பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுதும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றனர். […]










