போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா! இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. 26 வயதாகும் தீப்தி ஷர்மா, சமீப காலமாக இந்திய அணியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ள அவர் பல நெருக்கடியான சமயங்களில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். டி20 சர்வதேசப் […]
Author: policeenews
திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி காவல் நிலையத்திற்கு வருகை புரிந்த துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்கள்
திருவள்ளூா் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பொன்னேரி மற்றும் திருப்பாலைவனம் காவல் நிலையங்களை குத்துவிளக்கேற்றி காவல் துணை ஆணையர் டாக்டா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து துவக்கி வைத்த தருணம்.
இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஈரான் நாட்டுக்காரரை மதுரையில் போலீஸார் கைது செய்தனர்.
இந்தியாவில் சட்டவிரோதமாக 3 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஈரான் நாட்டுக்காரரை மதுரையில் போலீஸார் கைது செய்தனர். மதுரை நேதாஜி ரோடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல நடித்து அங்கு வந்த ஒருவர், வெளிநாட்டுப் பணத்தை திருடி தப்பியது குறித்த புகார் தொடர்பாக மதுரை திடீர் நகர் போலீஸார் விசாரித்தனர். மேலும், மதுரையில் வெளிநாட்டுப் பணத்தை திருடி தப்பிய நபர் குறித்து மாநிலத்திலுள்ள அனைத்து வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் அந்த நபர் […]
மதுரை படிப்பகத்தில் படித்த மாணவி எஸ்.ஐ., தேர்வில் மாநிலத்தில் முதலிடம்
மதுரை படிப்பகத்தில் படித்த மாணவி எஸ்.ஐ., தேர்வில் மாநிலத்தில் முதலிடம் மதுரையை சேர்ந்த திவ்யா என்ற என்ற மாணவி எஸ்.ஐ., தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இது குறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக வேறு எங்குமில்லாத வகையில் மதுரையில் படிப்பக பூங்காவை உ.ருவாக்கியுள்ளம் ஆயிரக்கணக்கான இளஞர்களுக்கு ஆற்றல் மிகு இடமாக அது பரிணமித்ள்ளது அங்கு படித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ.,தேர்வில் துறை சார்ந்த […]
விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு
விபத்தில் பலியான காவலர் குடும்பத்திற்கு இழப்பீடு மதுரை தெற்கு வாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் முருகன் இவர் 2023 நவம்பர் 18 ல் திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம் விழாவிற்காக பாதுகாப்பு பணியில் இருந்த போது வாகனம் மோதி விபத்தில் பலியானார். அவரது குடும்பத்திற்கு எஸ்.பி.ஐ. வங்கியின் விபத்து காப்பீட்டு தொகையான ரூ. 78 லட்சத்தை மதுரை போலீஸ் கமிஷனர் J.லோகநாதன் அவர்கள் வழங்கினார்.
நள்ளிரவில் பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை- தாயின் கை துண்டானது
நள்ளிரவில் பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை- தாயின் கை துண்டானது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு […]
தலைப்பு: சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தலைப்பு: சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி. சாலை பாதுகாப்பு 2024 ஆண்டுக்காண மாத விழா 31.01.2024 அன்று பவானி போக்குவரத்து காவல் துறையினர் நடத்தினர். இதற்கு பவானி துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி அவர்கள் தலைமை ஏற்று, போக்குவரத்து ஆய்வாளர் சரவணகுமார் அவர்கள், போக்குவரத்து காவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலை கவசம் அவசியம் பற்றியும், சாலையில் செல்லும் போது பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உசிலம்பட்டியில் போலீசார் ஹெல்மட்டணிந்து பேரணி
உசிலம்பட்டியில் போலீசார் ஹெல்மட்டணிந்து பேரணி சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் தலைகவசமணிந்து இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சரகம் காவல்துறை மற்றும் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு காவல்துறையினர் தலைகவசமணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர் இந்த விழிப்புணர்வு பேரணி உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் துவங்கி மதுரை சாலை தேவர்சிலை பேரையூர் சாலை என முக்கிய […]
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வாலிபர் படுகொலை போலீசார் தீவிர விசாரணை
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வாலிபர் படுகொலை போலீசார் தீவிர விசாரணை மதுரை எம் கே புரத்தைச் சேர்ந்த வாலிபர் திருமுருகன் என்பவர் நேற்றிரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் சம்பவ இடத்திலேயே திருமுருகன் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். […]
மதுரைக்கு முதல் பரிசு.. முகமது ஜூபேர் முதல் பூர்ணம் அம்மா வரை.. குடியரசு தின விழா விருதுகள் விவரம்
மதுரைக்கு முதல் பரிசு.. முகமது ஜூபேர் முதல் பூர்ணம் அம்மா வரை.. குடியரசு தின விழா விருதுகள் விவரம் குடியரசு தின விழாவில் மதுரை மாநகரம் சிறந்த காவல் நிலையத்திற்காக முதலமைச்சரின் முதல் பரிசைப் பெற்றது. தமிழகத்தில் குடியரசு தின விழாவில் யார் யாருக்கு என்ன விருதுகள் வழங்கப்பட்டன என்ற விவரங்களை இப்போது பார்ப்போம் நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி […]










