Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்

மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது அதனை அந்த வழியாக சென்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பணியாளர் லட்சுமணன் அவர்கள் பார்த்து அதனை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அந்தப் பையில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் 2000 ரொக்க பணம் மற்றும் மதுரையிலிருந்து […]

Police Department News

HABITUAL OFFENDERS ARRESTS FOR DRUG TRAFFICKING AND ROBBERY CASES BY TAMBARAM CITY POLICE

HABITUAL OFFENDERS ARRESTS FOR DRUG TRAFFICKING AND ROBBERY CASES BY TAMBARAM CITY POLICE The Guduvanchery Police team, conducted a vehicle check near Thailavaram Junction, on 01.11.2025, at about 14.15 hrs., intercepted a car bearing Regd No. KL 01 CC 6955, on suspicion and checked the car, found a bag which contains 2 kgs of Ganja […]

Police Department News

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது 01.11.2025 அன்று, கூடுவாஞ்சேரி காவல்துறையினர், தயிலாவரம் சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த KL 01 CC 6955 பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா மற்றும் 3 இரும்புக் கத்திகள் இருந்ததைக் கண்டறிந்து கஞ்சா, கத்திகள், Maruti Baleno நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 கைபேசிகளையும் பறிமுதல் […]

Police Department News

ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம்அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 129 ரயில் பேட்டரிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிய வழக்கில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது தண்டையார்பேட்டை RPF ஆய்வாளர் எம். எஸ். மீனா […]

Police Department News

மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்

மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்குள் காலை 07.20 மணிக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த ஆர்பிஎஃப் ஊழியர் திரு. மீனாட்சி சுந்தரம் காவலர், அதை கவனித்தார். அவர் டிசிபி தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி 7.30 மணிக்கு தீயை அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 07.40 மணிக்கு விரைந்து […]

Police Department News

சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்

சாலையில் கேட்பாரற்று கிடந்த 17. 50 லட்சம் ரூபாயை காவல்துறையிடம் அளித்த நேர்மையான மனிதரை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார் கடந்த 27.10.2025 அன்று இரவு மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சாலையோரம் கிடந்த 17.50 இலட்சம் ரூபாயை மீட்டு, உரிய நபரிடம் சேர்க்கும் பொருட்டு காவல்துறையினர் வசம் ஒப்படைத்த திருமதி . செல்வமாலினி என்பவரின் நேர்மையை பாராட்டும் விதமாக, 28.10.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் […]

Police Department News

மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்கம்

மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்கம் இன்று காலை 10:30 மணி முதல் 12.15மணிவரை மதுரையில் இரண்டாவது ரயில் நிலையம் உருவாக்க கூடல் நகர் ரயில் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகுசு வெங்கடேசன் ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ) மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு T. நாகராஜன் அவர்கள், மாநகராட்சி கமிஷனர், வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் SR/ ADRM L.N. ராவ் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள் சுமார் 65 நபர்கள் […]

Police Department News

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய RPF தலைமை காவலர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய RPF தலைமை காவலர் கடந்த 27/10/2025 அன்று, ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரு இளம் பெண் பயணி ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது ஈரோடு மாவட்ட தலைமைக் காவலர் கே.ஆர்.ஆர்., . ஜெகதீசன் அவர்கள் உடனடியாக தலையிட்டு, அவரை பலத்த காயத்திலிருந்து காப்பாற்றினார். இந்த செயல், ஆர்.பி.எஃப். சமூகத்தில் விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பின் மிக உயர்ந்த தரத்தை பிரதிபலித்தது.

Police Department News

ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம்

ரயிலில் அடையாளம் தெரியாத வாலிபர் அடிபட்டு மரணம் கடந்த 28/10/2025 ஆம் தேதி காலை 11/00 மணிக்கு முன்பு நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் புகை வண்டி எண் 16340 ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் மதுரை ரயில் நிலையத்திற்கும் இடையே கிமீ 499/500 – 300 என்ற பசுமலை ரயில்வே கேட்டுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாள பாதையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் மேற்படி ரயில் வரும்போது […]

Police Department News

Two Accused Sentenced to undergo 20 Years Imprisonment in a Rape & Robbery Case.

Two Accused Sentenced to undergo 20 Years Imprisonment in a Rape & Robbery Case. In a significant judgment delivered on 28th October, 2025, by the Hon’ble Chengalpattu Mahila Court, sentenced two accused 1) Arputharaj, A/29, and 2) Arun, A/31, residents of Purasaivakkam, Chennai-84, to undergo 20 years of Rigorous Imprisonment for committing, Gang rape and […]