மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (17.07.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 14 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
Author: policeenews
மதுரை மாநகரில் புறக்காவல் நிலையம் திறப்பு
மதுரை மாநகரில் புறக்காவல் நிலையம் திறப்பு மதுரை மாநகர் கீரைத்துறை எல்கைக்குட்பட்ட வேலம்மாள் மருத்துவமனை அருகில் புதிய புறக்காவல் நிலையம் நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.சிந்தாமணி பகுதிபொதுமக்கள், மருத்துவமனை பயன்பாட்டாளர்கள்,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதியும், நெடுஞ்சாலையில் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.மேலும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை எளிதில் அடையாளம் காணவும் , குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் […]
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், திருட்டு, வழிப்பறி மற்றும் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களையும், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும், கஞ்சா கடத்தி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த காவல்துறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த காவல்துறை இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், உத்தரகோசமங்கை காவல் நிலைய சரகம், ஆலங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோவிலில், கடந்த 30.06.2024-ம் தேதி நிர்வாக அறை பீரோவில் வைத்திருந்த உண்டியல் பணம் மற்றும் சாமியின் 6 கிலோ வெள்ளி கவசம் ஆகியவை திருடப்பட்டது தொடர்பாக உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் குற்ற எண் 65/24 பிரிவு 457, 380 இதச பிரகாரம் வழக்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு காவல் அமிர்தா வித்யாலயம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை மற்றும் மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் ஆயுதப்படையில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்திஷ்,IPS., அவர்கள் துவக்கி வைத்து தாமும் முழுபரிசோதனை மேற்கொண்டார். இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரத்த அழுத்தம், இரத்த வகை […]
வாகனத்திவாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!ல் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!
வாகனத்திவாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது!ல் கடல் அட்டைகளை கடத்தி வந்த நபர் கைது! இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் உட்கோட்டம், மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, வேதாளை பேருந்து நிலையம் மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக இராமேஸ்வரம் காவல்துறையினர் மற்றும் தனி பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் போில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சட்டவிரோதமாக வாகனத்தில் 250 கிலோ கடல் அட்டையைக் கடத்தி வந்த ஹமீது என்ற நபரை காவல்துறையினர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 105 நபர்களுக்குக் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளர்
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளர் கேணிக்கரை காவல் நிலையத்தில் இந்த வருடத்தில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மனு ரசீதிற்கு நடவடிக்கை மேற்காண்டு 37 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரிய நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களால் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கிளைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கிளைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு பதிவு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதற்குப் பதிலாக அதிகப்படியான மரக்கிளைகளை வெட்டி ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுனர் மீது இராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூபாய் 13,500 அபராதம் விதிக்கப்பட்டது.










