Police Department News

உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது

உத்திரமேரூர், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரத்தில் தங்க நகைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. அப்போது அந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த தொழிற்சாலைக்குள் இருந்து சத்தம் வந்தவுடன் காவலாளி […]

Police Department News

உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு

உடுமலை அருகே பெண் தவறவிட்ட பணப்பையை உடனடியாக கண்டுபிடித்துக் கொடுத்த தலைமை காவலருக்கு குவியும் பாராட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருத்ராபாளையத்தைச் சேர்ந்த பெண் உடுமலை பேருந்து நிலையம் எதிரே உள்ள ரவுண்டானா பக்கம் சென்றபோது பணம் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டார். இதுகுறித்து உடுமலை காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்ததின் பேரில் உடுமலை காவல்நிலைய தலைமை காவலர் திரு.சிவக்குமார் அவர்கள் உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். அப்போது ரவுண்டானா அருகே […]

Police Department News

சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சாலை விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கயம் உட்கோட்டம் ஊத்துக்குளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தடுக்க பொதுமக்களின் நலனுக்காக விபத்து ஏற்பட கூடிய இடங்களில் முன்னெச்சரிக்கை பதாகை ஊத்துக்குளி காவல்துறையினரால் அடிக்கடி விபத்து ஏற்படும் பல்வேறு பகுதிகளிலும் அபாயமான பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றது.

Police Department News

கேரளா டூ தமிழகம் . காரில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்..! முகநூல் காதல் விபரீதம்.

கேரளா டூ தமிழகம் . காரில் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்..! முகநூல் காதல் விபரீதம். கிருஷ்ணகிரியை சேர்ந்த முகநூல் காதலனுடன் சேர்த்துவைப்பதாக கூறி கேரள மாணவியை காரில் அழைத்துச்சென்ற ஆண் நண்பர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்து ஓசூர் பேருந்து நிலையத்தில் நிர்கதியாக விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தரணி. 20 வயதான தரணி, முகநூலில் அறிமுகமான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 16 வயது பள்ளி […]

Police Department News

மேலஅனுப்பானடியில் விற்கப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யாமல் தவறான செயலுக்கு பயன்படுத்தியதை கண்டித்ததால் முன்னால் ஓனருக்கு அடி, உதை

மேலஅனுப்பானடியில் விற்கப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யாமல் தவறான செயலுக்கு பயன்படுத்தியதை கண்டித்ததால் முன்னால் ஓனருக்கு அடி, உதை மதுரை மாநகர், தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மேலஅனுப்பானடியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் பச்சமால் மகன் திரு. சக்திவேல் வயது 34/2020, இவர் அழகுமலையான் டிரேடர்ஸ் என்ற பெயரில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவரிடம் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர் , இந்நிலையில் இரண்டு […]

Police Department News

மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி

மதுரை, திடீர் நகர் பகுதியில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை சேதப்படுத்திய ரவுடிகள், ஆறு பேர் கைது, ஆய்வாளர் அவர்களின் அதிரடி மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பாஸ்கரதாஸ் நகர், 5 ம் பிளாக் டோர் நம்பர் 82 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமு மகன் சந்திரசேகரன் வயது 43/2020, இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் இவர் தினமும் ஆட்டோ சவாரி முடித்து இரவு […]

Police Department News

மிளகாய்ப் பொடி தூவி பனியன் நிறுவன மேலாளர் தாக்குதல்

மிளகாய்ப் பொடி தூவி பனியன் நிறுவன மேலாளர் தாக்குதல் சில்மிஷ புகாரில் திடீர் திருப்பம் மேலும் 2 வாலிபர்கள் கைது தங்களை தற்காத்துக்கொள்ள மற்ற பெண்களின் மீதும் பாதிக்கப்பட்டதாக புகார் எனவும் ஏற்கனவே வேலை செய்யும் கம்பெனி பெண்கள் அச்சம் இதுவரை அதுபோன்று எந்த புகாரும் இல்லாததால் மற்ற பெண்களுக்கும் கற்புக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நிறுவன பெண்கள் குற்றச்சாட்டு திருப்பூர் பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் மிளகாய் பொடி தூவி பெருந்துறை பனியன் […]

Police Department News

தவறி விழுந்த ஜல்லிக் கற்களால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்..

தவறி விழுந்த ஜல்லிக் கற்களால் விபத்து ஏற்பட்ட நிலையில் அதனை தயங்காமல் சுத்தம் செய்த காவலர்.. 07.10.2020. நெல்லை மாவட்டம் காவல்கிணறு -வடக்கன்குளம் சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நேரில் பார்த்த பணகுடி காவல் நிலைய காவலர் ஜெகதீசன் விபத்துக்கு காரணமான காரணமான ஜல்லி கற்களை அருகில் இருந்த வீட்டில் துடைப்பத்தை வாங்கி சாலையை சுத்தம் செய்தார். இதனை […]

Police Department News

மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு

மதுரை, திடீர் நகர் பகுதியில் குடும்ப பகை காரணமாக பெண்ணை ஹெல்மட்டால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு மதுரை, மாநகர் C1, திடீர் நகர் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியான வாய்கால் தெரு, ஹீரா நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் செல்வன் மனைவி லெக்ஷிமி வயது 30/2020, இவரது கணவர் செல்வன் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் 04/10/2020 ம் தேதி மாலை 3.30 மணியளவில் லெக்ஷிமி தனது மூத்த மகன் […]

Police Department News

காவலர் வேலை வாய்ப்பு காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் !

காவலர் வேலை வாய்ப்பு காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் ! தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பங்களை அனுப்புவது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இடையே எழக்கூடிய சந்தேகங்களை களைவதற்காகவும் அவர்களுக்கு ஒரு சரியான தீர்வு அளிக்கும் வண்ணமாகவும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு மைய சிறப்பு உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது, […]