மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது. 48 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல், போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக வந்த ரகசியத்தகவலை தொடர்ந்து அவணியாபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிகுண்ட கண்ணன், சக காவலர்களுடன் சிந்தாமணி, மேல அனுப்பானடி, சின்ன அனுப்பானடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் […]
Author: policeenews
பாலியல் உல்லாசத்திற்கு அழைத்த கார்மெண்டஸ் மேலாளரை முகத்தில் மிளகாய் பொடி தூவி உதைத்த மதுரை பெண்கள்
பாலியல் உல்லாசத்திற்கு அழைத்த கார்மெண்டஸ் மேலாளரை முகத்தில் மிளகாய் பொடி தூவி உதைத்த மதுரை பெண்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையிலுள்ள ஒரு பனியன் கார்மெண்ட்ஸில் மேனேஜராக பணி புரிந்து வருபவர் சிவகுமார், இங்கு இந்த கம்பெனியில் மதுரையிலிருந்தும், மற்றும் உள்ளூர்,வெளியூர் பெண்கள் பல பேர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மேனேஜர் சிவகுமார் இளம் பெண்களிடம் தவறாக நடந்து வருவதாக கூறப்படுகிறது, மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அந்த பெண்ணின் வாட்ஸ் அப் நம்பருக்கு […]
மதுரை, பெருங்குடியை சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி கனிமொழி, வில்லாபுரத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஜிம் பயிற்சியாளர் யோகேஸ் கண்ணாவுடன் ஓட்டம், காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் விசாரணை
மதுரை, பெருங்குடியை சேர்ந்த ராஜேஸ் என்பவரின் மனைவி கனிமொழி, வில்லாபுரத்தைச் சேர்ந்த கள்ளக் காதலன் ஜிம் பயிற்சியாளர் யோகேஸ் கண்ணாவுடன் ஓட்டம், காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி அவர்கள் விசாரணை மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஸ் வயது 26, இவர் கனிமொழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர் தற்போது மதுரை விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை, கனிமொழிக்கு கர்பபையில் நீர் கட்டி இருப்பதால் அதை […]
இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு ஊராட்சியில் இலங்கைக்கு கடத்தயிருந்த மஞ்சள் டன் கணக்கில் பறிமுதல்
இராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு ஊராட்சியில் இலங்கைக்கு கடத்தயிருந்த மஞ்சள் டன் கணக்கில் பறிமுதல் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த 93 மூட்டைகள் 2 டன் மஞ்சள் பறிமுதல். கடத்த இருந்தவர்கள் தப்பி ஓட்டம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே காடுங்காடு கிராமத்தில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக மஞ்சலை கடத்த இருந்த தகவல் இராமநாதபுரம் கியூ ப்ராஞ்ச்க்கு ரகசியமாக கிடைத்துள்ளது. […]
சொத்துக்காக மகனால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கூறும் முதிய தம்பதியினர்
சொத்துக்காக மகனால் தங்கள் உயிருக்கு ஆபத்து எனக்கூறும் முதிய தம்பதியினர் சொத்துக்காக பெற்ற மகனால் உயிருக்கு ஆபத்து எனக் கூறி மதுரையில் ஒரு முதிய தம்பதி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். வாடி பட்டி எரம்பட்டியை சேர்ந்த பாண்டியன், ராஜா பொண்ணு என்ற தம்பதி குடியிருந்த வீட்டில் அபகரித்துக் கொண்ட மகன் சந்திரசேகரன் பெற்றோரை வீதிக்கு விரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 7 ஏக்கர் நிலத்தை எழுதி தருமாறு மிரட்டிய மகன் தங்களை […]
கோவில்பட்டி பகுதியில் திருட்டு பைக்கில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – 11பவுன் நகை, பைக் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்:- கோவில்பட்டி பகுதியில் திருட்டு பைக்கில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது – 11பவுன் நகை, பைக் பறிமுதல். கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் கட்டாலங்குளம் இந்திரா நகரைச் சேர்ந்த சவரியப்பன் என்பவரது மனைவி ரீட்டாள். இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் ரீட்டாள் கழுத்தில் இருந்த 5பவுன் தங்கநகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இது […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 3ம் நாள் பயிற்சி இன்று (28.9.2020) அளிக்கப்பட்டது .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு 3ம் நாள் பயிற்சி இன்று (28.9.2020) அளிக்கப்பட்டது . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப. அவர்களின் தலைமையில், காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப. அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இளம் சிறார் நீதிச்சட்டம் (பராமரிப்பும் பாதுகாப்பும்)-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற […]
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும் 2 வீச்சரிவாள்கள் பறிமுதல் – 4 பேர் கைது. கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு .
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும் 2 வீச்சரிவாள்கள் பறிமுதல் – 4 பேர் கைது. கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு . தூத்துக்குடி, முத்தையாபுரம் தோப்புத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தங்கம் (55) என்பவருக்கு, எதிரிகள் தாளமுத்துநகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரியதாஸ் (49) என்பவர் மற்றும் தூத்துக்குடி கதிர்வேல் நகர் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் (28.09.2020) தாழையூத்து காவல் நிலைய குற்ற எண் : 257/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B), 25 போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985 மற்றும் 77 இளஞ்சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 வழக்கில் எதிரியான, தாழையூத்து, செல்வியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவரின் மகன் கிட்டான்@ நவநீதகிருஷ்ணன் (29) […]
மதுரையில், குடும்பத் தகராறு, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்
மதுரையில், குடும்பத் தகராறு, இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீ வைத்து தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை, ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்த பூசாரி மகன் நொண்டிச்சாமி வயது 58/2020, இவரது மகள் தமிழ்ச்செல்வி வயது 32/2020, இவருக்கும், மதுரை, மேல வாசல் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் முடிந்தது, அதன் பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெயர் வர்ஷிகா ஶ்ரீ, வயது 4,/2020, […]










