Police Department News

சென்னையில் இரவு நேரப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடக்கம் ..!

சென்னையில் இரவு நேரப் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடக்கம் ..! சென்னை பெருநகர காவல்துறையில் இரவுப் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்களை சமூக வலைதலங்களில் வெளியிடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள், தொடர்பு எண்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் வெளியிடப்படும் […]

Police Department News

கஞ்சா விற்பனை செய்த 65 வயது மூதாட்டி கைது

கஞ்சா விற்பனை செய்த 65 வயது மூதாட்டி கைது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி அல்லிகுண்டம் கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டில் ஆய்வு செய்தனர். இதில் அய்யக்காள் என்ற 65 வயது மூதாட்டி வீட்டில் வைத்து கஞ்சா விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 4500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த […]

Police Department News

கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் .

கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் &ஒழுங்கு) அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் செம்மஞ்சேரி பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட […]

Police Department News

சிறார்களிடம் பாலியல் குற்றம் குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர் – கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களிடம் பாலியல் செயல்பாடு குற்றம் என்பது குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஸ்டிக்கரை வெளியிட்டார். இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ரேஷன் கடைகளில் ஒட்டுவதற்காக மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் பெற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “18 […]

Police Department News

மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டாலும், பெரும்பாலான குற்றச் செயல்களில் ஏற்கெனவே குற்றம் புரிந்த நபர்களே திரும்பத் திரும்ப ஈடுபடுவது தெரிகிறது.

மதுரை நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டாலும், பெரும்பாலான குற்றச் செயல்களில் ஏற்கெனவே குற்றம் புரிந்த நபர்களே திரும்பத் திரும்ப ஈடுபடுவது தெரிகிறது. குறிப்பாக ரவுடி பட்டியல்களில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களது கோஷ்டிக்கு வலுச் சேர்க்க, ஆடம்பரத்தை விரும்பும் இளைஞர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவையை வாங்கிக் கொடுத்து வளைத்துப் போடுவதும் தெரியவருகிறது. இவர்களில் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டோர் அதிகமிருப்பதும் தெரிகிறது. இவர்களை முதலில் சிறிய குற்றச் செயல்களை ஈடுபடுத்தி தங்களது நிரந்தர கூட்டாளிகளாக […]

Police Department News

ஏரல் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

ஏரல் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். சிறுமி திருமணம் தூத்துக்குடி மாவட்டம், ஏரல், சிவகளை நயினாா்புரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனீஸ்வரன்(வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவா் அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கடம்பூா் அனைத்து […]

Police Recruitment

டி.கல்லுப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவா் உள்பட 3 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண்ணை கொலை செய்த கணவா் உள்பட 3 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி. அம்மாபட்டியைச் சோ்ந்தவா் தவிடன். இவரது மூன்றாவது மகள் ஜெயசக்திபாலா (18). இவருக்கும், விருதுநகா் மாவட்டம் ஆமத்தூா் அருகே உள்ள மத்தியசேனையைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் முத்துப்பாண்டி (19) என்பவருக்கும், கடந்த நவம்பா் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந் நிலையில், ஜெயசக்திபாலாவுக்கு 18 வயது நிரம்பாததால், இது குறித்து புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Police Department News

மதுரை மாநகர், கீரைத்துறை பகுதியில் கஞ்சா விற்பனை, ஒருவர் கைது, 1.100, கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாநகர், கீரைத்துறை பகுதியில் கஞ்சா விற்பனை, ஒருவர் கைது, 1.100, கிலோ கஞ்சா பறிமுதல் மதுரை மாநகர், கீரைத்துறை,B4, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. துரைப்பாண்டி அவர்கள் சென்ற 15 ம் தேதி காலையில் நிலைய அலுவலில் இருந்த போது, கீரைத்துறை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சகிதம் ரோந்து செய்து வந்த போது, காலை 10 மணிக்கு மதுரை நகர் கீரைத்துறை, மூலக்கரை, […]

Police Department News

தேனாம்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் கைது..!!!

14.09.2020 அன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி. தேனாம்பேட்டை சரக உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் தியாகராயநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 12 சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் ரூ.74,450/- கைப்பற்றப்பட்டது

Police Department News

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது..!!!

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது..!!! நேற்று (15.09.2020), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்த சதிஷ் (எ) மண்டை சதிஷ், (30) அப்பு (எ) கணேசமூர்த்தி (31), சதிஷ்குமார் (எ) மீன்குழம்பு சதிஷ் (38), ஆகிய 3 குற்றவாளிகளை குண்டர் […]