Police Recruitment

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்

Police Recruitment

`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த

`80,000 ஹெல்மெட் கேஸ், 40,000 சீட்பெல்ட் கேஸ்!’- ரூ.2 கோடிக்கு மேல் வசூலித்த நீலகிரி காவல்துறை2019-ம் ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவுசெய்து ரூ.2 கோடியே 21 லட்சத்து 82,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குறைந்த அளவு குற்றச் சம்பவங்கள் நடைபெறும் நீலகிரியில் சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் கொடும் குற்றங்கள் நடந்திராத ஆண்டாக 2019 நிறைவடைந்தது. ஆனால், நீலகிரியில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 71,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 21 […]

Police Recruitment

உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு!

உள்ளாட்சித் தேர்தல்- 63,079 போலீசார் பாதுகாப்பு! தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் நேற்று (26.12.2019) மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (27.12.2019) நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை மாநில […]

Police Recruitment

செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்!

செயற்கை மணல் உற்பத்தி ஏரியாவை சீல் வைத்த அதிகாரிகள்! திருப்பத்தூர் அடுத்த கொரட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து அதிலிருந்து செயற்கை மணல் தயாரித்து விற்பனை செய்துள்ளது ஒரு கும்பல். இதுப்பற்றிய தகவல் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளுக்கு சென்றுள்ளது.அவர் இதுப்பற்றி திருப்பத்தூர் தாலுக்கா வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கச்சொல்லியுள்ளார். அதன்படி டிசம்பர் 22ந்தேதி காலை, கொரட்டி கிராமத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், நிலத்தில் மண்ணை எடுத்து அதனை செயற்கை மணலாக தயாரித்துக் […]

Police Recruitment

திருமணத்தை தடுத்ததால் நடந்த விபரீதம்…மாமன், மச்சான் மருத்துவமனையில் அனுமதி…!

இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் வனிதா. இவருக்கும் இவரது உறவினராக படப்பையில் உள்ள பூண்டு வியாபாரியான செல்வத்துக்கும் இடையே 2010ல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளிலேயே வனிதா இறந்து விட்டார்.இதைத்தொடர்ந்து, செல்வத்துக்கு, அமுதா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு இறந்துப்போன வனிதாவின் சகோதரர் காத்தவராயன் தடை ஏற்படுத்தி செல்வத்திடம் தகராறு செய்துள்ளார்.இந்த தகராறுகள் […]

Police Recruitment

தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள் ஏடிஜிபி ரவி பேட்டி,

தமிழகம் முழுவதும் விரைவில் சைபர் காவல் நிலையங்கள் ஏடிஜிபி ரவி பேட்டி,சைபர் குற்றங்களை விசாரிக்க தனிப் பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வருங்காலத்தில் சைபர் குற்றங்களுக்கான காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும் என கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கலந்துகொண்ட இணையதளப் பாதுகாப்பு வழிமுறை குறித்த கருத்தரங்கம் கோவையில் இன்று நடைபெற்றது. அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி […]

Police Recruitment

முதலுதவி பயிற்சி வகுப்பு

முதலுதவி பயிற்சி  வகுப்பு : திருப்பூர் மாநகர அலுவலகத்தில் காவலர்களுக்கான முதலுதவி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Police Recruitment

குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் கைது; இருவர் தப்பியோட்டம்! – கோவைக் குழந்தைக் கடத்தல் வழக்கு நிலவரம்கோவைக் குழந்தைக் கடத்தல் விவகாரத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஜாகிர் உசேன் தனக்குத் தெரிந்தவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இடைத்தரகர் ஹாசினியை அணுகி உள்ளார். குழந்தை விற்பனை இடைத்தரகர்களான ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த ஹசீனா, கல்யாணி மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய மூன்று பேரும்,பிறந்து 40 நாள்களான ஆண் குழந்தையை கடந்த 17-ம் தேதி மதுரையைச் […]

Police Recruitment

அப்பாவுக்கு ரொம்ப முடியல… இதை வச்சுட்டு பணம் கொடுங்க… பலரை ஏமாற்றிய இளம்பெண்!

அப்பாவுக்கு ரொம்ப முடியல… இதை வச்சுட்டு பணம் கொடுங்க… பலரை ஏமாற்றிய இளம்பெண்! சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை தங்க நாணயத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று இளம்பெண் ஒருவர் ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். அப்போது தந்தையின் […]