Police Recruitment

மதுரை, கோரிப்பாளையத்தில், பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள்

மதுரை, கோரிப்பாளையத்தில், பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள் இன்று 26/12/2020 ம் தேதி மதுரை மாநகர் போக்கு வரத்து காவல் துறையினர் கோரிப்பாளையம் சந்திப்பில் பஸ்கள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்கள். வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வாகனங்களை இயக்கும் போது எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள் நிலை தடுமாறுகின்றனர் எனவும் தங்களின் […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே அட்டப்பட்டி பகுதியில் நிலத் தகராறில் அடிதடி, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு

மதுரை, மேலூர் அருகே அட்டப்பட்டி பகுதியில் நிலத் தகராறில் அடிதடி, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டப்பட்டி, AK நகரில் வசிக்கும் கருப்பையா மனைவி கலைச்செல்வி வயது 30/2020, இவர் அவரது பகுதியில் வீடு ஒன்று கட்டி வருகிறார். வீடு கட்டும் போது பிரச்சனை செய்து, குமார், பாரதிராஜா, சுதா, தவமணி, நித்யா, பாண்டிக்குமார், தேவி, தனம், கருப்பையா பெரியசாமி, வளர்மதி, […]

Police Recruitment

மதுரை காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள், குவியும் பாராட்டுக்கள்

மதுரை காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள், குவியும் பாராட்டுக்கள் மதுரை மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதைபொது மக்கள் வரவேற்றுள்ளனர். மதுரை மாநகரத்தில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்ப்பாளராக காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெண் காவலர்களே வரவேற்ப்பாளராக இருப்பர். இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ( உணவு இடை வேளை தவிர)அலுவலில் இருப்பார்கள், அன்றாடம் பல் வேறு […]

Police Recruitment

மதுரையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்திய 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர் பொருத்திய 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS அவர்கள் சாலையில் பயணம் செய்யும் பொது மக்களுக்கு பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமான இரு சக்கர வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும்படி கடந்த 19/12/2020 அன்று உத்தரவிட்டார்கள், அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் போக்கு வரத்து காவல் துறையினர் பொது மக்களுக்கு அச்சத்தையும் பயமுறுத்தல்களையும் ஏற்படுத்தும் விதமாக சாலையில் […]

Police Recruitment

மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை

மதுரை, மேலூர் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய முதியவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி, சுமதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மெய்யன் மகன் காளையார் அவர்கள். இவரது தந்தை மெய்யன் அவர்கள் சூரக்குடியில் இருக்கும் இவரது பேத்தி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம் அது போல் சென்ற 20 ம் தேதி சூரக்குடிக்கு தன் பேத்தி வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லி […]

Police Recruitment

சென்னை பெருநகரில் காணாமல் போன மற்றும் திருட்டு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்(22-12.2020).

சென்னை பெருநகரில் காணாமல் போன மற்றும் திருட்டு போன ரூ. 1 கோடி மதிப்புள்ள 863 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்(22-12.2020). சென்னை பெருநகர காவலில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் காணமால் போன வழக்குகளை விரைந்து விசாரணை செய்து செல்போன்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில் காவல் […]