மதுரை மாவட்டம் மதுரை முப்பெரும் சட்டத் திற்குஎதிர்ப்புதெரிவித்துதிமுக வழக்கறிஞர் அணி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு ஐந்தாம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம். ஜூலை 1ஆம்தேதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த முப்பெரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற விளக்கம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் ஜூலை 1ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை பல்வேறு ஆர்ப்பாட்டம் […]
Police Recruitment
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.
இதில் நான்கு பேர் அதிரடி கைது..
தாராபுரத்தில்,யானை தந்தம் & மான் கொம்பு விற்பனைக்கு கடத்தி சென்ற போது, வனசரக துறையினரிடம் சம்பவ இடத்தில் கையும் களவுமாக சிக்கினர்.இதில் நான்கு பேர் அதிரடி கைது.. தாராபுரம், ஜூலை 06- திருப்பூர் மாவட்டம் காங்கயம் வனசரகத்திற்கு உட்பட்ட காங்கயம்,தாராபுரம் போன்ற பகுதிக்கு உட்பட்ட, உடுமலை புறவழி சாலையில் யானைத் தந்தம் மான் கொம்பு போன்ற பொருட்களை கடத்தி செல்வதாக காங்கேயம் வனசரகர்க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் அளிக்கப்பட்டது,தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற காங்கேயம் வனசரகர் […]
திருச்சி மாநகரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது
திருச்சி மாநகரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ஒருவர் கைது திருச்சி மாநகரில் கடந்த 06.06.24-ந்தேதி, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையம், இருசக்கர வாகன பார்க்கிங்கில் வேலை செய்யும் நபரிடம் கத்தியை காண்பித்து செல்போனை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குபதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், பாலக்கரை குருவிக்காரத் தெருவை சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பவர் இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து, எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை […]
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர்
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்த காவல்துறை பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையர் மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு.முத்துராமன் , தலைமை காவலர் […]
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு!
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு! புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023-ன் கீழ் தில்லி கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தில்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதி்யப்பட்டுள்ளது.முதல் […]
ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல்
ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய ஏழு இடங்களில் புதிய தியணைப்பு மற்றும் மீட்பு […]
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம்
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம் முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், தெப்பத் திருவிழா, பங்குனி தேரோட்டம், வைகாசி விசாகம், ஆணி ஊஞ்சல் திருவிழா, சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பணிகள் காரணமாக கோயில் வளாகத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க […]
காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு
காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் வயது 54, இவர் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தனது நண்பர்கள் குறிஞ்சி செல்வம் சதீஷ்குமார் ஆகியவுடன் காரில்திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் ப்போது கருடபெட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே படுத்து மூவரும் அயர்ந்து […]
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு 26.06.2024 ம் தேதியன்று பகல் 13.00 மணிக்குதிருவான்மியூர் இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாதிரிப்பேட்டைபகுதி ,மற்றும் மின்சார இரயிலில் பயணம் செய்யும் இரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும்போதை ஒழிப்பு சம்பந்தமாகIRP Egmore , IPF Beach, IPF/MylaporeGRP திருவான்மையூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள்,RPF ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு செய்தனர்
சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி!
சென்னையில் திருடுபோன வாகனங்களைக் கண்டுபிடிக்க புதிய உக்தி! வாகன திருட்டைக் கண்டுபிடிக்க சென்னை காவல்துறைக்கு புதிய உக்தி ஒன்று கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.ஒருங்கிணைக்கப்பட்ட வாகன கண்காணிப்பு அமைப்பு மூலம், காணாமல் போன வாகனத்தின் பதிவு எண்ணை தரவுகளில் சேர்த்துவிட்டால், தொடர்ந்து சென்னையில் 28 பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம், அந்த வாகனம் எந்த இடத்தில் கடந்து சென்றாலும் உடனடியாக காவல்துறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தானாகவே தகவல் சென்றுவிடும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த […]