Police Department News

ஏ.டி.எம்.கொள்ளையில் பரபரப்பு அடைக்கலம் கொடுத்தவரை பிடிக்க தனிப்படையினர் அஸ்ஸாம் செல்ல முடிவு

கோயம்புத்தூர்: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமீத்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் தலைமறைவாகிவிட்ட கொள்ளை கும்பல் தலைவனான அரியானா மாநிலத்தை சேர்ந்த அஸ்லாம், அவருடைய காதலி கிரண் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கைதான 8 பேரை காவல்துறையினர் கடந்த 15-ந் தேதி […]