பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) படி காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி? குற்றவியல் விசாரணை முறை விதி பிரிவு 154 ல் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.இதில் காவல் துறையினர் எந்த மாதிரி வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் இப்பொழுது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதிகள் 2023 வந்த பிறகு எந்த பிரிவில் […]
Day: August 28, 2024
ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம்
ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் என்னும் திட்டத்தின் மூலம் ACTU/AHTU காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா அவர்கள் தலைமையில் இன்று 26.08.2024 மதுரை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகில் ஆதரவற்ற மூதாட்டிகள் இருவரை மீட்டு மீட்டு “அடைக்கலம்” முதியோர் இல்லத்தில் காவல் கரங்கள் மூலமாக சேர்க்கப்பட்டனர்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் மதுரை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர துணை ஆணையர்கள் கலந்து […]
சிறந்த பணிக்கான அண்ணா பதக்கம் பெற்ற மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள்
சிறந்த பணிக்கான அண்ணா பதக்கம் பெற்ற மதுரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் 23.08.2024 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் காவல்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் சிறப்பாக பணியாற்றியதற்காக அண்ணா பதக்கம் பெற்ற மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள். மதுரை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி, மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர். திரு. கனேஷ்ராம் அவர்கள், ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி அண்ணா பதக்கம் […]