Police Department News

தீயணைப்புத்துறை ஆணையராக பதவியேற்கிறார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.!

தீயணைப்புத்துறை ஆணையராக பதவியேற்கிறார் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால்.!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவாலை தீயணைப்புத்துறை ஆணையராக நியமித்து முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.