Automated test via XML-RPC.
Related Articles
தருமபுரி மாவட்ட காவல்துறையில்
பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட
வாகனங்கள்
ரூபாய் 5,73,000-/-க்கு
ஏலம் விடப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல்துறையில்பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்டவாகனங்கள்ரூபாய் 5,73,000-/-க்குஏலம் விடப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் 9 இருசக்கர வாகனங்கள்,6 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து 5 லட்சத்து 73 ஆயிரத்து 976 ரூபாய்க்கு ஏலம் […]
சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா
சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா திறப்பாளர் : மதிப்பிற்குரிய ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S மற்றும் முன்னிலை : தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மதிப்பிற்குரிய முனைவர் ஐயா திரு.R.தினகரன் I.P.S மற்றும் சென்னை பெருநகர இணை ஆணையாளர் ஐயா திரு.A.G.பாபு மற்றும் முனைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பிராபாகரன் (காவல்துறை ஆணையாளர்( புனித தோமையர் மலை மாவட்டம் தெற்குமண்டலம்) ஆகியோர் அனைவரும் காவல்நிலையத்தை திறந்ததையொட்டி […]
மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை
மதுரை, சீமான் நகரில் நர்ஸ் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், அண்ணாநகர் E3, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சீமான் நகர், வடக்குத்தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மகன் தமிழன் வயது 61/21, இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், அதில் மூத்த பெண் கெளசல்யா வயது 24/21, நர்ஸிங் முடித்து நரிகுடி அருகே உள்ள குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு வருடமாக பணியாற்றி வந்தார், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. […]

