காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாலக்கோட்டில் மின் கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் ஒயர்மேன் பலத்த காயம் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (50) இவர் பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வருகிறார்.இன்று காலை இவர் கல்கூடபட்டி பகுதியில் பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்த பலத்த காயம் ஏற்பட்டது. சகஊழியர்கள் மற்றும் அக்கம் […]
11.11.2021திரு.மகேந்திரன் IPS (Deputy Commissioner of police Adyar Admn அவர்கள் மழையில் பாதிக்கபட்டோரை முகாம்களில் சேர்த்து உணவு வழங்கினார்.11.11. .2021 சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் திரு.மகேந்திரன் IPS (அடையாறு மாவட்டம்) அவர்கள் பெசண்ட் நகர் பகுதி, சாஸ்திரி நகர் பகுதி,வண்ணாந்துரை பகுதி, அஷ்டலட்சுமி கோவில் பகுதி, அறிஞர் அண்ணா அரசு பள்ளி,ஊருர்குப்பம், மற்றும் பல இடங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.தொடர்மழை காரணமாக சாலை மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியேவர முடியாத […]
மதுரையில் கல்லூரியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதல்கள் வழங்கி வாழ்த்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேர்மத்தாய் வாசன் கல்லூரி,,29 வது விளையாட்டு போட்டி… கொண்டாடப்பட்டது.. இதில் பாரா ஒலிம்பிக் வீரர், ரஞ்சித் குமார்,,, போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி.. கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி… கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள்,, பரிசுகள்,, சான்றிதழ்கள் வழங்கினர்
