Police Department News

மதுரை திடீர் நகரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை திடீர் நகரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது மதுரை திடீர் நகரை சேர்ந்த பாபு மகன் தினேஷ்குமார், வயது 20 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கார்த்திக் வயது 26 இருவரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டனர் இவர்களது சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை போலீஸ் கமிஷனர் திரு லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி இவர்களை குண்டர் […]

Police Recruitment

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம் பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம் பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காவல் நிலையத்தை சுற்றி 10 கிராம ஊராட்சியும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 1 […]

Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல்நிலையம். ஒரு லட்சம் திருடிய நபருக்கு 2 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல்நிலையம். ஒரு லட்சம் திருடிய நபருக்கு 2 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் கடந்த 08/10/2024 அன்று செங்கோட்டை ஐயர் பெட்ரோல் பல்க் அலுவலகத்தில் திருட்டு போன ரூபாய் ஒரு லட்சத்தை திருடிய முத்துகுமார் என்பவருக்குநீதிமன்ற தீர்ப்பில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த பெண் உதவி ஆய்வாளர் திருமதி முருகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் […]

Police Department News

மதுரை காவல் ஆணையர் உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை காவல் ஆணையர் உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் அந்த வகையில் மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களின் உத்தரவின்படி நேற்று திலகர் திடல் போக்குவரத்து காவல் சரகத்திற்கு உட்பட்ட சேதுபதி பள்ளி சிக்னல் […]

Police Department News

மதுரை காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன் பயன்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம்

மதுரை காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன் பயன்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம் சிலர் அதிக சப்தம் எழுப்ப கூடிய ஹாரன்களை வாகனங்களில் பொருத்தி பிற வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அறிந்த போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் நேற்று 10/03/25 மாலை மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன், மியூசிக் ஹாரன், Noise pollution. எழுப்ப ஹாரன் […]

Police Department News

உலக மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி 181 விழிப்புணர்வு பெண்களுக்கான மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது

உலக மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி 181 விழிப்புணர்வு பெண்களுக்கான மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் பெண்களுக்கான மாரத்தான் […]

Police Department News

தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்

தேனி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேனி மாவட்டம்08.03.2025 தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர், நீதிமன்ற விசாரணையில் வழக்கின் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை விரைந்து கிடைக்கும் வகையில் சிறப்பாக பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கும் மற்றும் பல்வேறு பணிகளில் […]

Police Department News

கஞ்சா வழக்கில் இருவர் கைது

கஞ்சா வழக்கில் இருவர் கைது மதுரை செல்லூர் எஸ்ஐ ஆதிராஜா தலைமையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த தெய்வேந்திரன் மகன் ஹரி வயது 22 என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர் இதே போல் திடீர் நகர் எஸ்ஐ அஜய்குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது கஞ்சா விற்பனை செய்த பழங்காநத்தம் சேர்ந்த ராஜாமணி மகன் ஆரோக்கியராஜ் வயது […]

Police Department News

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது

சரக்கு வாகனத்தில் கடத்திய குட்கா மூட்டைகள் பறிமுதல் இருவர் கைது மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்திய 28 மூட்டை குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர் மதுரை பந்தயத்திடல் சாலையில் தல்லாகுளம் போலீசார் சனிக்கிழமை இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 28 மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது […]

Police Department News

ஆயுதத்துடன் வாலிபர் கைது

ஆயுதத்துடன் வாலிபர் கைது மதுரை எஸ் எஸ் காலனி எஸ்,ஐ அழகுமுத்து தலைமையில் ஏட்டுகள் செந்தில்குமார் சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிகளை மேற்கொண்டனர் அப்போது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்று இருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர் […]