Police Department News

சமத்துவ தீபாவளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

சமத்துவ தீபாவளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டம்…மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டனர் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் சரவணகுமார் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் செயலாளர் ஈஸ்வரன் […]

Police Department News

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர் 05-10-2025 இன்று நடைபெற்ற நலிந்தவர்களுக்கு தீபாவளி வஸ்திர தானம் நிகழ்ச்சி பேரவைத் தலைவர் O.V.R.M. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R. வெங்கடேஷ் அவர்கள் துவக்கி வைத்தார். முன்னாள் MLA S.S. சரவணன், A.R. மஹாலெட்சுமி, துணைவட்டாட்சியர் O.S. வெங்கடேஷ், ,நிலையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் K.K. பானுமதி, பேரவை […]

Police Department News

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்

மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர் 11.10.25..மதுரை மாநகர். காளவாசல் பகுதியில்… போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி, தலைக்கவசம், சீட் பெல்ட், அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில்… அவர்களுக்கு மதுரை மாநகர் காவல் துறையுடன் சூரியன் FM இணைந்து ..இனிப்புகள் வழங்கினர்.. இதில் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ. தங்கமணி.. சார்பு ஆய்வாளர் சந்தனகுமார்,, சூரியன் FM நிறுவனத்தின் ரூபன் […]

Police Department News

கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி

கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி கடந்த 23.9.2025 ம் தேதி மாலை சுமார் 05.40 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் வண்டி எண் 20628 அதி வேக விரைவு இரயில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் போது கொடை ரோடு இரயில் நிலையம் அருகே ஒரு சிறுமி கற்களை கொண்டு அந்த இரயிலின் கண்ணாடி மீது எறிந்தார். இது அந்த இரயிலின் முன்பக்க இஞ்சின் […]

Police Recruitment

Комфорт и Удовлетворение: Как Сделать Ваш Интимный Досуг Неповторимым

Сексуальное удовлетворение — это не только физическая часть человеческой жизни, но и важный аспект эмоционального состояния. Интимные отношения влияют на наше общее самочувствие, самооценку и качество жизни. По данным исследований, регулярная性生活 может значительно улучшать настроение и повышать уровень счастья. Но как же сделать этот опыт более комфортным и приятным? В этой статье мы рассмотрим множество […]

Police Department News

தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.

1/2 Dt: 07.10.2025 தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். கடந்த 07.10.2025 அன்று அதிகாலை 10.00 மணியளவில், T-14 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்தபொழுது, TN 07 CL 1674, என்ற பதிவு எண் கொண்ட Suzuki Baleno காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் […]

Police Department News

மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார்

மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார் மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் கடந்த 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் […]

Police Department News

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது கடந்த 30. 9. 2025 அன்று இரவு தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தவறான தகவலை சொன்னதின் பேரில் உடனடியாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்கள் வரவழைக்கப்பட்டு மாட்டுத்தாவணி […]

Police Department News

மதுரையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவல்துறையினர் உதவி

மதுரையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவல்துறையினர் உதவி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மாட்டுத்தாவணி MGR பேருந்து நிலைய பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திரு.பிரதாப் என்கிற முதியவரை குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக […]

Police Department News

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை ரயில் நிலைய சுகாதார துறையின் தலைமையில் கல்லூரி என்சிசி மாணவர்களின் தூய்மை பணி 02-10-2025 அன்று மதுரை தெற்கு ரயில் நிலைய சுதாகாரத் துரையின் தலைமையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தூய்மை பணியில் மதுரை கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லதா மாதவன் பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 80 NCC மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு ரயில் தண்டவாளங்களை தூய்மைப்படுத்தினர். தூய்மை பற்றிய அவசியம் மற்றும் […]