Police Recruitment

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு!

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு! புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023-ன் கீழ் தில்லி கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தில்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதி்யப்பட்டுள்ளது.முதல் […]

Police Recruitment

ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல்

ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தகவல் தமிழகத்தில் இந்த ஆண்டு 7 இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகரம், சிவகங்கை மாவட்டம் புதுவயல் ஆகிய ஏழு இடங்களில் புதிய தியணைப்பு மற்றும் மீட்பு […]

Police Recruitment

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம்

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு தனி காவல் நிலையம் முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது இக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், தெப்பத் திருவிழா, பங்குனி தேரோட்டம், வைகாசி விசாகம், ஆணி ஊஞ்சல் திருவிழா, சஷ்டி, கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடக்கிறது. மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் பாதுகாப்பு பணிகள் காரணமாக கோயில் வளாகத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க […]

Police Department News

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகிறதா என்பதை அந்தந்த பகுதிகளில் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், கஞ்சா விறப்பனை செய்து அதில் சொத்துக்கள் வாங்கி இருந்தால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும், பொது இடங்களில் மது அருந்துவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஐபிஎஸ் பேட்டியளித்தார்…!

Police Department News

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது கடந்த 19.05.24-ந் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோடு தாராநல்லூர் பூக்கொல்லை தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை என புகார் பெறப்பட்டது. இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், ஜெயில்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான […]

Police Department News

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.42 லட்சம் மோசடி-ஆன்லைனில் சூதாட்டம்: 3 பேர் மீது வழக்குப்பதிவு மதுரை சிம்மக்கல் பகுதியில் தனியார் வங்கி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சர்வீஸ் மற்றும் செயலாக்க மேலாளராக மதுரை மூலக்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அத்துடன் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில் சுரேஷ் தான் வேலை பார்க்கும் வங்கியிலேயே தனது மனைவி […]

Police Department News

ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா்

ஆட்டோ ஓட்டிய போது தலைக்கவசம் அணியவில்லை என அபராதம்: எஸ்.பி.யிடம் புகாா் ஆட்டோ ஓட்டியபோது தலைக்கவசம் அணியவில்லை என போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்ததாக திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜானிடம் ஓட்டுநா் புகாரளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்தாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் 51 மனுக்களை எஸ்.பி.யிடம் அளித்தனா். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க […]

Police Department News

கோவையில் போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு!

கோவையில் போக்குவரத்து மாற்றம்; போலீசார் அறிவிப்பு! கோவையில் அவினாசி ரோடு மேம்பாலப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது:-அண்ணா சிலையிலிருந்து அவினாசி ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக இராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம். அவினாசி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது புறமாக திரும்பி இரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று […]

Police Recruitment

காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு

காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் வயது 54, இவர் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தனது நண்பர்கள் குறிஞ்சி செல்வம் சதீஷ்குமார் ஆகியவுடன் காரில்திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் ப்போது கருடபெட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே படுத்து மூவரும் அயர்ந்து […]

Police Recruitment

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை இரும்புப் பாதை காவலர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு 26.06.2024 ம் தேதியன்று பகல் 13.00 மணிக்குதிருவான்மியூர் இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாதிரிப்பேட்டைபகுதி ,மற்றும் மின்சார இரயிலில் பயணம் செய்யும் இரயில் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும்போதை ஒழிப்பு சம்பந்தமாகIRP Egmore , IPF Beach, IPF/MylaporeGRP திருவான்மையூர் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள்,RPF ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு செய்தனர்