Police Department News

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகிறதா என்பதை அந்தந்த பகுதிகளில் காவல்துறையினர் கண்காணித்து வருவதாகவும், கஞ்சா விறப்பனை செய்து அதில் சொத்துக்கள் வாங்கி இருந்தால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும், பொது இடங்களில் மது அருந்துவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோபிசெட்டிபாளையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஐபிஎஸ் பேட்டியளித்தார்…!

Leave a Reply

Your email address will not be published.