எங்கு பார்த்தாலும் வாகனம், பொது ஜன நெருக்கடி,இதனால் அல்லல் பட்டது அருப்புக்கோட்டை அடிக்கடி வாகன விபத்துக்கள் அருப்புக்கோட்டை To மதுரை ரோடு பாலம் ஏற்றம் இறக்கம் வரும்போது ஜெட் வேகத்தில் செல்கிறது இதனால் விபத்து நடக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் நடவடிக்கையால் மதுரை ரோட்டில் வாகனத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது இதனால் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாகச்சென்று வருவது மனநிம்மதி அளிக்கிறது என்று பாதசாரிகளின் தெரிவிக்கின்றனர் காவல் துறையின் இந்த […]
Author: policeenews
மதுரவாயலில் துணிகரம்; விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் என மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு: பெண் உட்பட 3 பேர் கைது 2 பேர் ஓட்டம்
கைது செய்யப்பட்ட ராஜா, அஷோக் விக்டர், கைப்பற்றப்பட்ட வாகனம் சென்னையை அடுத்த போரூர் அய்யப்பன்தாங்கல், ஆயில் மில் ரோடு, பாரதியார் தெருவில் வசிப்பவர் சுந்தரசெல்வி(52), இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுந்தரசெல்வி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலயில் இவருக்கு தீனதயாளன்(46) என்பவர் பழக்கமாகியுள்ளார். தன்னை வழக்கறிஞர் என்று கூறி பழகியுள்ளார். இதில் அடிக்கடி சுந்தரசெல்வி வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுந்தரசெல்வியின் வீட்டிற்கு வழக்கம்போல் […]
சாலையோரம் கிடக்கும் முதியவருக்கு லுங்கியை வாங்கி போர்த்துகிறார், 2.அவரை தூக்கி ஓரம் அமரவைக்கிறார், 3.உணவு எதாவது வேண்டுமா என்று கேட்கிறார், 4.செய்த உதவிக்கு பெரியவர் கையெடுத்து கும்பிடுகிறார்
சென்னையில் சாலையோரம் துணி இல்லாமல் கிடந்த முதியவருக்கு புது லுங்கி வாங்கி அணிவித்து அவரை தூக்கி ஓரம் உட்கார வைத்து குறைகளை கேட்கும் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரை காரில் சென்றவர் வீடியோ எடுத்து பாராட்டி போட்டுள்ளது வைரலாகி வருகிறது. காவல்துறையில் அதிகம் விமர்சனத்துக்குள்ளாகும் துறை போக்குவரத்து காவல்துறை மட்டுமே. காரணம் மோட்டார் வாகனம் செலுத்தும் சாதாரண மக்களிடம் நல்லதோ கெட்டதோ தினமும் மல்லுக்கட்டுவது இவர்களே. சென்னை முதல் தமிழகம் முழுதும் போக்குவரத்து காவலர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்படுபவர்கள் […]
சென்னை ட்ரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை
தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியான நிலையில், சென்னையில் உள்ள டிரக்கிங் கிளப்பில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து குரங்கணிக்கு ட்ரக்கிங் குழுவை வழி நடத்திச் சென்ற சென்னிமலையைச் சேர்ந்த பிரபு என்பவரிடம், தனிப்படை போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னையில் இருந்து டிரக்கிங் செல்வோரை அழைத்து சென்றதாக பாலவாக்கத்தில் உள்ள சென்னை டிரக்கிங் கிளப்பிலும் தேனி போலீசார் ஆய்வு நடத்தினர். நீலாங்கரை காவல் நிலையத்தில் டிரக்கிங் […]
சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் கைது
சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ராகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ஸ்விப்ட் டிசையர் காரை பெற்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், ராகேஷ் திடீரென காருடன் மாயமானதால், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் அளித்தார். ராகேஷின் செல்போன் […]
திருவள்ளூர் அருகே வீட்டில் 2 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கல்
திருவள்ளூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆரம்பாக்கம் அருகேயுள்ள பெரியநத்தம்காலணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டிக் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட போது ரெங்கநாதன் என்பவரது வீட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார் ரெங்கநாதன் மற்றும் அவரது மகன் தங்கராஜை […]
ஓட்டல் அறையில் பதுக்கப்பட்டிருந்த 1,300 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வெள்ளேரியில், ஓட்டல் அறையில் பதுக்கி வைத்திருந்த 1300 போலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களை சப்ளை செய்த செஞ்சியைச் சேர்ந்த குமார் என்பவர் தலைமறைவான நிலையில் சையத் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த ஓட்டலில் இருந்து இந்த மதுபாட்டில்களை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மதுபாட்டில்களைக் கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரத்தில் பின்னால் வந்த லாரி மோதி காவலர் உயிரிழப்பு
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவலர் ஒருவர் பின்னால் வந்த லாரி மோதி பலியானார். பெரியதச்சூர் காவல் நிலைய காவலரான பிரகாஷ், நேற்றிரவு பணி முடிந்து சொந்த ஊரான சூரப்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கே.வி.கே. திரையரங்கின் அருகே, பின்னால் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் கீழே விழுந்த பிரகாஷ் பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நிறுத்தாமல் சென்ற லாரியை, சிட்டாம்பூண்டி என்ற இடத்தில் பிடித்த செஞ்சி போலீசார், ஓட்டுநரை கைது […]
கோவை மாவட்டம் கேவில் பாளையம் எனும் இடத்தில் இளைஞர்கள் இருவர் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் குடி போதையில்
ஒருவரை ஒருவர் வேகமாக முந்திக்கொண்டு சென்றனர் அப்பொழுது எதிரே வந்த (TN 38 BH8263) என்ற வாகனம் மீது ஒருவர் பலமாக மோதினார் (TN 38 BZ6908),மேலும் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதையடுத்து கோவில் பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். REPORTER MADHAN PRABHU M
காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்
காவலர் தேர்வு:- அரசுதேர்வு என்றால் அனைவருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதிலும் காவல் துறை தேர்வு என வரும்போது சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் கால் காசு என்றாலும் கவர்மென்ட் காசா இருக்கனும்னு பெரியவர்கள் கூறுவார்கள் அதற்காக இன்று 11/3/2018 ஞாயிறு காலை 10.00 மணி முதல் காவலர் தேர்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதன் காரணமாக காலை 6.00 மணி முதல் […]