Police Department News

மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு

மதுரை சித்திரை திருவிழா நிகழ்வின் போது சிறுவன் உயிரைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு வரலாற்று சிறப்புமிக்க சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, கடந்த 11.5.2025 அன்று பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டிருந்த இடையர்பட்டி காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பயிற்சி காவலர்களான திரு.சரண்ராஜ், திரு.சிந்தனைவளவன், திரு.சைமன் மற்றும் திரு.சந்திர பிரகாஷ் ஆகியோர் தங்களது பணியின் போது தல்லாகுளம் பெருமாள் கோவிலின் அருகில் […]

Police Department News

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர்

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய மதுரை போலீஸ் கமிஷனர் மதுரை மாநகர் V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக்காவலர் திரு.ஆசிக் அகமது என்பவர், கடந்த 30.03.2025 அன்று நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது, வாகனம் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்ப நலன் கருதி, இன்று (21.05.2025) காவலர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூபாய் 30 இலட்சத்திற்கான காசோலையை மதுரை மாநகர காவல் […]

Police Department News

மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர்

மதுரையில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் திரட்டிய உதவித் தொகையை வழங்கிய மதுரை காவல் ஆணையர் தமிழக காவல் துறையில் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை மாநகர ஆயுதப் படையில் பணிபுரிந்து மறைந்த காவலர் மோகன் குமார் பாலன் என்பவரது குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த முப்பத்தி எட்டு மாவட்டங்களில் பணிபுரியும் 6728 காவல் நண்பர்கள் திரட்டிய உதவித்தொகை ரூ.22,18,300-/ ஆன காசோலைகளைமதுரை காவல் […]

Police Department News

திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

திருச்சியில் கஞ்சா விற்ற மூன்று பேரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் நற்பணி சான்றிதழ் வழங்கினார்.

Police Department News

மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு

மதுரையில் கீழே கிடந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நாணயம் மிக்க நபருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாராட்டு 21.05.2025 அன்று திடீர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பேருந்து நிலைய பாலத்தின் அருகில், சாலையில் கிடந்த ரூபாய் 3 இலட்சம் ரொக்க பணத்தினை திரு.சுருளிவேல் என்பவர் எடுத்து, மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார். இவரது இந்த நேர்மையான செயலினை பாராட்டும் விதமாக […]

Police Department News

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம்

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றம் மதுரை மாநகர் அனைத்து மகளிர் தெற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கருப்பசாமி வயது 35 என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது இந்த வழக்கின் சாட்சிகளின் விசாரணை மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் […]

Police Department News

21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் கடந்த 02/02/2019 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டி […]

Police Department News

மதுரை மாநகர் காவல் துறையின் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.

மதுரை மாநகர் காவல் துறையின் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 77 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) மற்றும் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோர் உடனிருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் […]

Police Department News

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஆறு பேர் கைது

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஆறு பேர் கைது 20/05/2025 அன்று அதிகாலை மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக மதுரை செல்லூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் தங்கப்பாண்டி என்ற கோல்ட் வயது 22 என்பவர் கொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி […]

Police Department News

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து போட்டி 17.05.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் (DCB), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.