Police Recruitment

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார் தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை & தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா […]

Police Recruitment

03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது.

03.06.2021 இன்று வட மாநில கூலி தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் J2 அடையாறு காவல்துறை ஆய்வாளர் திரு.சேகர் சட்டம் ஒழுங்கு மற்றும் President V.GOPI ( Rotary Community Corps Blue Waves Ch Tn) அவர்களால் வழங்கப்பட்டது. 03.06.2021 இன்று பெசண்ட் நகர் பேருந்து நிலையம் மற்றும் பெசண்ட் நகர் கடற்கறை தலப்பாகட்டி பகுதியில் சுமார் 20 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லெக்ஷிமி திருமண மஹாலில் வைத்து கடந்த 28 ம் தேதி திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசி பை,மற்றும் காய்கறி தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட லெக்ஷிமி திருமண மஹாலில் வைத்து கடந்த 28 ம் தேதி திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 110 பேருக்கு அரிசி பை,மற்றும் காய்கறி தொகுப்புக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கொரோனா 2 வது அலையை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 24 ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு முழு […]

Police Recruitment

ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

ஏழை, எளிய மக்களுக்கு, பசி போக்க உணவளித்து வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதில் ஒரு பகுதியாக ஊரடங்கை மீண்டும் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்துள்ளது, இந்த நீட்டிப்பு ஏழை எளிய மக்கள் வாழ்வதாரத்தை பாதித்த போதும் நோய் தொற்று சங்கிலியை உடைத்தெரிந்து மக்களை காப்பாற்ற இதைத் தவிர வேறு வழியில்லை இந்த கசப்பான மருந்தை கொடுத்துதான் மக்களை காப்பாற்ற வேண்டிய நிரபந்தம் […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார்

சென்னை பெருநகர காவல்துறையோடு கைகோர்த்து ஆதரவற்றோருக்கு தினமும் உணவளிக்கும் சமூக ஆர்வலர் திரு.கோபி மற்றும் J6 போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.குமார் 29.05.2021 யாருமே கண்டுகொள்ளாத நபர்கள் சென்னையில் அதிகம் பேர் வீடின்றியும் கேட்பாரற்றும் உணவு இன்றியும் வசித்து வருகிறார்கள்.இப்படி வாழும் மக்களுக்காக மனித நேயர் வாழும் கர்ணன் President Mr. V.GOPI (Rotary Community Corps Blue Waves Ch Tn) கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் இன்று திருவான்மியூர் சிக்னலில் Cotton House […]

Police Recruitment

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்:- கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது. பொதுவாக கொரோனா தொற்றானது கிராமம் நகரம் என பேதமின்றி நோய்தாக்கி வருகிறது. அந்த நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்காக அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திரு.ராஜபுஷ்பா அவர்கள் கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது சமூக இடைவெளியை கடைபிடித்தனர். அதன் பின்பு கொரோனா விளிப்புணர்வை பற்றியும் அதை வராதவண்ணம் கடைபிடிக்கும் வழிகளை எடுத்துரைத்தார்.

Police Recruitment

இன்று காலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து ஏரல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த TN76AJ 8516 தோஸ்த் என்ற வாகனமானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது

விருதுநகர் மாவட்டம்:- இன்று காலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் விலக்கு அருகே நான்கு வழிச்சாலையில் மதுரையில் இருந்து ஏரல் நோக்கி காய்கறி ஏற்றி வந்த TN76AJ 8516 தோஸ்த் என்ற வாகனமானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தானது அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநரின் கவனக்குறைவினால் சாலையின் தடுப்பில் இருந்த மின்கம்பத்தில் மோதியதால் விபத்து நடந்ததாக தெரிகிறது . மேற்படி அந்த வாகனத்தில் வெகாயம், காய்கறிகள் அடங்கிய மூடைகள் இருந்துள்ளது. இந்த […]

Police Recruitment

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கான நிதியினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கான நிதியினை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அவருடைய ஒரு மாத சம்பளத் தொகையான ₹60,000/- க்கு உண்டான சம்மத கடிதத்தையும், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர் திரு சுதர்சன் அவர்கள் முதலமைச்சர் […]

Police Recruitment

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாக்கெட் சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாக்கெட் சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS. அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு […]

Police Recruitment

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

*தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை* கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் […]