Police Recruitment

தளர்வற்ற பொதுமுடக்கம்: முடங்கியது தூங்கா நகரம்

தளர்வற்ற பொதுமுடக்கம்: முடங்கியது தூங்கா நகரம் தூங்கா நகரம் என அழைக்கப்படும் மதுரை நகரம் தளர்வற்ற முழு ஊரடங்கு காரணமாக இன்று (திங்கள்கிழமை) ஆள்நடமாட்டம் மற்றும் போக்குவரத்து இல்லாமல் முடங்கியது. தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தொற்று பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரையில் பெரும்பாலான முக்கிய சாலைகள் அனைத்தும் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கீழமாசி வீதி, கீழமாரட் வீதி, […]

Police Recruitment

மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மதுரையில் முழு ஊரடங்கு நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் மூர்த்தி அவர்கள் மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுகுமாறன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். மதுரையில் கோரிப்பாளயம் சந்திப்பில் இன்று நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துணை ஆணையாளர் தேவையின்றி செல்லும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவருகிறது. மேலும் போலீசார் மக்களிடம் கனிவாக பேசி விழிப்புணர்வு செய்து வெளியே வரவேண்டாம் என அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர் […]

Police Recruitment

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்..கடையநல்லூர் காவல்துறையின் மகத்தான சேவை

பசிக்கிறதா? எடுத்துக் கொள்ளுங்கள்..கடையநல்லூர் காவல்துறையின் மகத்தான சேவை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் விதமாக கடையநல்லூர் காவல்துறையினர் மற்றும் வன உயிர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து கடையநல்லூரில் பசிக்கிறதா? எடுத்துக்கொள்ளுங்கள் என்ற திட்டத்தினை ஏற்பாடு செய்தனர்.இதனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுண சிங் IPS இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன், அவரது தாய், தந்தை மற்றும் சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த மணமகன், அவரது தாய், தந்தை மற்றும் சிறுமியின் தாய், தந்தை உட்பட 5 பேர் கைது விளாத்திக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மேலமாந்தை பகுதியில் 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் […]

Police Recruitment

ஊரடங்கு விதிமுறைகள் குறித்து காவல்துறைக்கு டி.ஜி.பி., உத்தரவு

ஊரடங்கு விதிமுறைகள் குறித்துகாவல்துறைக்கு டி.ஜி.பி., உத்தரவு முழு ஊரடங்கில் காவல்துறை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நடைமுறைகளை டி.ஜி.பி. திரிபாதி,IPS அவர்கள் அறிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்டவை நாட்டு மருந்துக் கடை, மெடிக்கல் ஷாப், பத்திரிகை, பால், குடி தண்ணீர் வாகனங்கள் செல்ல அனுமதி உண்டு. காய்கறி, பழங்கள் அரசு அனுமதியுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்களில் விற்க அனுமதிக்கலாம். ஓட்டல்கள் காலை 6−10, மதியம் 12− 3, மற்றும் மாலை 6− 9 மணிவரை பார்சல் […]

Police Recruitment

இருசக்கரவாகனம் நேர் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி…

விருதுநகர் மாவட்டம்:- இருசக்கரவாகனம் நேர் எதிர் எதிரே மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி… அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பெட்ரோல் பங்க் சாலையில் எதிர்பாராமல் நடந்த இருசக்கரவாக விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த இருவாகனத்தில் ஒன்று விருதுநகர் வழியாகவும் மற்றொன்று மல்லாங்கிணறு வழியாக வந்துள்ளது. மேலும் அந்த வாகனமானது அதிவேகத்தில் வந்ததாக தெரிகிறது. இதில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மற்ற இருவர் காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 11 பேர் கைது – 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் பறிமுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி தென்பாகம், முறப்பநாடு, சேராகுளம், கோவில்பட்டி கிழக்கு, மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்குப்பிரிவு காவல் நிலைய போலீசார் நேற்று (22.05.2021) ரோந்து சென்ற போது சட்டவிரோமாக மதுபாட்டில்கள் மற்றும் கள் விற்பனை செய்த 11 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 338 மதுபாட்டில்கள் மற்றும் 16 லிட்டர் கள் […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல். தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கே.வி.கே நகரில் ரோந்து சென்ற போது பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிமுத்து (20), கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த முப்பிடாரி மகன் குமார் (41), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பெரியசாமி […]

Police Recruitment

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல். கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ. காந்திமதி அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது வண்ணாவூரணி குளத்துக் கரை அருகில் கழுகுமலை கிட்டாங்கித் தெருவைச் சேர்நத பெரியசாமி மகன் மாரியப்பன் (44), அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் மகன் மாரியப்பன் (48), அதே பகுதியைச் […]

Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார்

மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார் மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கால் பதிப்படைந்த வேப்படைப்பு, தும்பைபட்டி, பூஞ்சுத்தி, மற்றும் மேலூர் பகுதிகளில் உள்ள 43 குடும்பங்களுக்கு, மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மேலூர் B1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் தலையில் சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் இணைந்து இன்று ஞாயிற்று கிழமை மாலை 5.30 மணியளவில் […]