கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர். திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS.. அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் […]
Police Recruitment
தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 3 ம், ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு IPS., மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 3 ம், ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவின்குமார் அபிநபு IPS., மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாளை 22/05/21 தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் 3 ம் ஆண்டு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 2000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த 2000 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தூத்துக்குடியில் முக்கிய இடங்களான V.V.D.சிக்னல் சந்திப்பு மற்றும் தூத்துக்குடி F.C.I.ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுவரை விதியை மீறி வெளியே சென்றவர்கள் மீது […]
காஞ்சிபுரம் சரகத்தில் விதிகளை மீறிய 2,014 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சிபுரம் சரகத்தில் விதிகளை மீறிய 2,014 வாகனங்கள் பறிமுதல் காஞ்சிபுரம் காவல் சரகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 2, 014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி பா.சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்க உத்தரவை மீறி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் மற்றும் அத்தியாவசிய தேவையில்லாமல் சுற்றித்திரிவோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது அவ்வகையில் கடந்த 15-ம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 618 […]
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி .
கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி . கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளினை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு சுப்பாராஜூ அவர்கள் தலைமையில், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர், அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம்,எவ்வகையான கொடுஞ் செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.எல்லாம்,மக்களிடத்தும் அமைதி, சமுதாய,ஒற்றுமை நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 951 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,90,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 32 பேருக்கு ரூபாய் 16,000/-ம் ஆக மொத்தம் ரூபாய் 2,06,200/- அபராதம் 8விதிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.05.2021) ஒரே நாளில் முக கவசம் அணியாத 951 பேர் மீது நடவடிக்கை – அபராதம் ரூபாய் 1,90,200/-ம் – மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 32 பேருக்கு ரூபாய் 16,000/-ம் ஆக மொத்தம் ரூபாய் 2,06,200/- அபராதம் 8விதிக்கப்பட்டுள்ளது தற்போது கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக […]
தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் அருகே தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் அருகே தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். முன்களப் பணியாளர்களான தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சுமார் 50 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி கூட்டமைப்பு சார்பாக கொரோனா ஊரடங்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதை மேற்படி கூடடமைப்பு சார்பாக […]
தூத்துக்கு மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தூத்துக்கு மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அலுவலக நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், உள்பட சுமார் 100 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தடுப்பூசி போடாத அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள், சிறப்பு பிரிவு காவலர்கள், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி மாநகர […]
சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் ஆக்சிஜன் இன்றி தவித்த கொரோனா நோயாளிகளுக்கு விரைந்து செயல்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று தந்தபோலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொளத்தூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட செங்குன்றம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நேற்று 8 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே கையிருப்பு இருந்தது. அடுத்த சில மணி நேரத்தில் அவை காலியாகிவிடும் என்ற சூழ்நிலையில் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நோயாளியின் […]
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம்
மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் உசிலம்பட்டி காவல்துறை சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜன் வர்தக சங்கத்தலைவர் ஜவகர் உள்ளிட்ட பலரும் கலந்து […]