Police Recruitment

மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை

மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தீக்கதிர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காமராஜர் பாலத்தில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுரை வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரியான திருமதி முத்துமொழி அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார்

திண்டுக்கல் மாவட்டம் த.சி.கா 14-ம் அணி பழனி காவலர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தென்மண்டல காவல்துறை தலைவர் விருந்தினராக பங்கேற்று பேருரை ஆற்றினார் 01.12.2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின் தலைமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று (01.12.2020) பயிற்சி நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன், […]

Police Recruitment

சட்டத்திற்கு புறம்பாக மணல் திருடியவர்கள் கைது

சட்டத்திற்கு புறம்பாக மணல் திருடியவர்கள் கைது மதுரை மாவட்டம், பாலமேடு காவல் துறையினர் சந்திர வெள்ளாளப்பட்டி, மரவபட்டி, கண்மாய்கரை, அருகே ரோந்து சென்ற போது அங்கே சட்டத்திற்கு புறம்பாக இரண்டு டிம்பர் லாரியில் மணல் திருடிக் கொண்டிருந்த இருவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு டிம்பர் லாரியை பறிமுதல் செய்தும் அதே போன்று விக்ரமங்கலம் காவல் துறையினர் வைவநாற்று ஓடை அருகே ரோந்து சென்ற போது அங்கே சட்டத்திற்கு புறம்பாக மாட்டு வண்டியில் மணல் திருடிக் கொண்டிருந்த […]

Police Recruitment

தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி

தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கைதிகள் சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் , அவர்களின் விடுதலைக்கு பின் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக திகழ்கின்றனர் என மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேசன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி பேசினார். மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர் இவர்களில் 600 க்கு மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகளின் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில் பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். […]

Police Recruitment

5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார்

5 பவுன் நகைகளுடன் கீழே கிடந்த மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இருவரின் நேர்மையுள்ளத்தை பாராட்டி தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயக்குமார் அவர்கள் பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டினார் கடந்த 28 ம் தேதி தட்டாம்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழச்செக்காரகுடி பேருந்து நிறுத்தத்தில் கோரம்பள்ளம் மாதவன் நகரை சேர்ந்த பிச்சாண்டி மகன் கருப்பசாமி என்பவர் தான் வைத்திருந்த 5 பவுன் நகையுடன் கூடிய மணிபர்ஸை தவற விட்டு சென்றுள்ளார், அப்போது […]

Police Recruitment

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் மீது வழக்கு.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் மீது வழக்கு. 30.11.2020. மதுரை மாவட்டம். ஒத்தகடை, மேலூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி நகர், அலங்காநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஏழு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தும்,மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Police Recruitment

மதுரையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லையென்றால் பெட்ரோல் இல்லை

மதுரையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லையென்றால் பெட்ரோல் இல்லை சென்னையை தொடர்ந்து மதுரையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என போக்குவரத்து துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து வர வேண்டும் என பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பு பலகை வைக்க போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டதையடுத்து, மதுரையிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கத் தலைவர் செல்வம் கூறியதாவது. பெட்ரோல் […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை திருநாள் இன்று காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை திருநாள் இன்று காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 29:11:2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கார்த்திகை திருநாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டம் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகள் மலைக்கோட்டை, மணிமண்டபம் திப்பு, சுல்தான் மண்டபம், மொச்சை கொட்டை, பிள்ளையார் கோவில், தீயணைப்பு நிலையம் சந்திப்பு, போன்ற […]

Police Recruitment

சென்னையில், மழை நீர் புகுந்த குடிசையில் சிக்கிய பெயிண்டரையும், அவர் வளர்த்த பூனையையும் மீட்ட காவல் ஆய்வாளர்

சென்னையில், மழை நீர் புகுந்த குடிசையில் சிக்கிய பெயிண்டரையும், அவர் வளர்த்த பூனையையும் மீட்ட காவல் ஆய்வாளர் சென்னை, கீழ்பாக்கத்தில் புயல் மழையின் போது, இடிந்து விழும் நிலையில் இருந்த குடிசை வீட்டினுள் இருந்த இளைஞரையும் அவர் வளர்த்த பூனையையும் காப்பாற்றிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. புயல் கரையை கடந்த நாளில், நள்ளிரவு நேரத்தில் கீழ்பாக்கம் சாமிநாதபுரத்தில் காவல் ஆய்வாளராக இருக்கும் திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மழை நீர் […]

Police Recruitment

மதுரை செல்லூர் போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

மதுரை செல்லூர் போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது மதுரை செல்லூர், போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள போஸ் வீதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக செல்லூர் D2, காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமியின் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் D.ராஜாஅவர்கள் அந்த பகுதிக்கு சென்ற போது, […]