Police Department News

ஆயுதத்துடன் வாலிபர் கைது

ஆயுதத்துடன் வாலிபர் கைது மதுரை தெப்பக்குளம் போலீஸ் எஸ்ஐ ரமேஷ் குமார் அவர்கள் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள டோபி காலனி வழியாக போலீசாருடன் ரோந்து பணி மேற்கொண்டார் அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அவர் கீரை துறை ஜோடியா முத்தையா பிள்ளை தெரு முருகன் மகன் சரவணக்குமார் வயது 26 என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் […]

Police Department News

மதுரையில் திருடு போன சரக்கு வாகனம் பல்லடத்தில் சிக்கியது

மதுரையில் திருடு போன சரக்கு வாகனம் பல்லடத்தில் சிக்கியது மதுரையில் திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜிபிஎஸ் கருவி உதவியுடன் போலீசார் பல்லடத்தில் மடக்கி பிடித்து இருவரை கைது செய்தனர் மதுரை சி எம் ஆர் ரோடு சின்ன கண்மாய் தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் வயது 31 இவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை காமராஜர் சாலையில் உள்ள பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார் இதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து அவர் விளக்குத்தூண் காவல் […]

Police Department News

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு இளைஞர் கைது

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு இளைஞர் கைது மதுரை அவனியாபுரம் பகுதியில் பெண்ணிடம் தங்க நகையை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் நாகப்பா நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 4ம் தேதி வீட்டுக்கு நடந்து சென்றபோது புதர் மறைவில் இருந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து […]

Police Department News

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய குற்றம் சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது மதுரை புறவழிச்சாலை பகுதியில் கடந்த 14,10,2017 அன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது இதை அடுத்து […]

Police Department News

திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு

திருப்பரங்குன்றம் கோயில் காவல் நிலையம் திறப்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு என தனியாக அமைக்கப்பட்ட புதிய காவல் நிலைய திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட காவல் நிலைய திறப்பு விழாவுக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜதுரை அவர்கள் தலைமை வகித்தார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப. சத்யப்ரியா பாலாஜி அறங்காவலர்கள் வ. சண்முகசுந்தரம் மணிச் செல்வம் ஆகியோர் முன்னிலை […]

Police Department News

புகையிலை பறிமுதல்

புகையிலை பறிமுதல் மதுரை செல்லூர் எஸ்,ஐக்கல் ராஜேஷ்மற்றும் ஆதிராஜா ஆகியோர் வெவ்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பெட்டிக்கடைகளில் சோதனை நடத்திய போது கூலிப் உள்பட தடை செய்த புகையிலை 139 பாகெட்டுகள் இருந்தன இது தொடர்பாக தெய்வம் வயது 55 என்பவரை போலீசார் கைது செய்தனர் அதுபோல மற்றொரு கடையில் சோதனை செய்தபோது 155 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தன இது தொடர்பாக வில்லாபுரம் சிவக்குமாரை ( 42 )கைது செய்தனர். அவர்களிடம் […]

Police Department News

ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது

ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது மதுரை ஜெய்ஹிந்த் புரம் ராமையா காலனி ரோட்டில் எஸ்ஐ திரு அழகு பாண்டி தலைமையில் போலீசார் அருள்குமரன் கண்ணன் ஆகியோர் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது ஆட்டோ டிரைவர் முன்னுக்கு பின்னாக பேசி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோ சீட்டுக்கு அடியில் சோதனை செய்தபோது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் நேரு […]

Police Department News

காவலர்களுக்கென்று தமிழக அரசு காவலர் தினம் அறிவிக்க வேண்டும்” – சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை

காவலர்களுக்கென்று தமிழக அரசு காவலர் தினம் அறிவிக்க வேண்டும்” – சமூக அமைப்புகள் சார்பில் கோரிக்கை சென்னை, அம்பத்தூர்:தமிழகம் முழுவதும் காவலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், காவல் நல கவுன்சில், அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் மற்றும் போலீஸ் இ நியூஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து, சென்னை அம்பத்தூர் பகுதியின் துணை ஆணையராக பணியாற்றி வரும் ஐமன் ஜமால், IPS அவர்களிடம் ஒருங்கிணைந்த மனுவை வழங்கின. இந்த மனுவின் மூலம், காவல்துறையின் சேவையை பொதுமக்கள் மத்தியில் […]

Police Department News

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது

மதுரை அவனியாபுரம் பகுதியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் வாலிபர் கைது கடந்த நான்காம் தேதி ( 04/04/25 ) மதுரை அவனியாபுரம் நாகப்பா நகரைச் சேர்ந்த இளம் பெண் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது அவரின் வீட்டிற்கு அருகே மறைந்திருந்த ஒருவர் இளம் பெண் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி முலாம் பூசப்பட்ட செயினை வழிப்பறி செய்தது சம்பந்தமாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்தது […]

Police Department News

ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

ஏப்ரல் 25 இல் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மதுரை நகரில் போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 305 டூவீலர்கள், பதினோரு மூன்று சக்கர வாகனங்கள் ஒரு நான்கு சக்கர வாகனம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 25ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 23 காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை முன்பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் வாகனங்களை ஏப்ரல் […]