துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று அசத்திய தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் (INSAS 300 YARDS) பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தேனி மாவட்ட பெண் தலைமை காவலர் திருமதி P.பிரியா அவர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
Month: April 2025
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொலை முயற்சி வழக்கில் தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நீதிமன்றத்தில் கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்லை குற்ற எண் 315/2023, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய கூடலூர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இந்திய குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு
இந்திய குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 43வது அகில இந்திய காவல் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற, சென்னை பெருநகர காவல் குதிரைப்படையைச் சேர்ந்தவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி
ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி வாராந்திர கவாத்து பயிற்சியில் கைதுப்பாக்கி, Gasgun , Grenades, கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இன்று (05.04.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் […]
மதுரை மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
மதுரை மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பாக, மதுரை கலெக்டரை தலைவராக கொண்டு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேற்படி […]
போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு 2015ம் ஆண்டு எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எதிரிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.35,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நசிமா (அப்போதைய எம்.கே.பி நகர் […]
தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம்
தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று மாத பயிற்சி துவக்கம் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் 636 பேர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். அவர்களில் 100 பேருக்கு மதுரை கிடாரிப்பட்டி லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தற்காலிக பயிற்சி பள்ளியில், அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது தீ மற்றும் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது தீயணைக்கும் முறைகள் உயிர் மீட்பு பணிகள் குறித்து பயிற்சிகள், […]
வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 210 கிலோ கஞ்சா மூன்று கார்கள் பறிமுதல் மற்றும் 6 எதிரிகள் கைது
வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 210 கிலோ கஞ்சா மூன்று கார்கள் பறிமுதல் மற்றும் 6 எதிரிகள் கைது ராணிப்பேட்டை போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டதின் பேரில் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்தி வந்த எதிரி […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (02.04.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 42 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை […]
பணம் திருடிய வாலிபர் கைது
பணம் திருடிய வாலிபர் கைது மதுரை செல்லூர் சுயராஜ்யபுரம் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் செல்வம் வயது 30 இவர் நரிமேடு பிடி ராஜன் ரோட்டில் ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார் 28ஆம் தேதி காலையில் கடை திறந்த போது பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூபாய் […]