இருசக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய மதுரை தலைமை காவலருக்கு காவல் அதிகாரிகள் அஞ்சலி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய D3 கூடல்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் தெய்வத்திரு. கணபதி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை ) ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது […]
Day: May 27, 2025
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[ கடந்த இருபதாம் தேதி அன்று காலை 10. 15 மணி அளவில் டி9 மறைமலை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் மஹிந்திரா சிட்டி ஜி எஸ் டி சாலை சந்திப்பில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து […]