Police Department News

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய சரகம் ஆனந்தபுரம் கூட்ரோடு ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் சுமார் […]

Police Department News

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம்

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டுதொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுப்பராயலு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் மூன்று வருட சிறைத் தண்டனை மற்றும் தலா 15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்த […]

Police Department News

மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 08/07/2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த […]