Police Department News

சமூக ஆர்வலர், மதுரை மண்ணின் மைந்தர், பாண்டிய நாட்டுப் போராளி, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் & நடிகர் திருமிகு. அமீர் அவர்களின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்,சிறப்பாக கொண்டாடப்பட்டது

சமூக ஆர்வலர், மதுரை மண்ணின் மைந்தர், பாண்டிய நாட்டுப் போராளி, தென்னிந்திய திரைப்பட இயக்குனர் & நடிகர் திருமிகு. அமீர் அவர்களின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்,சிறப்பாக கொண்டாடப்பட்டது

மதுரை திருநகர் ஸ்வீட் டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் சிறந்த சமூக ஆர்வலர் மதுரை மண்ணின் மைந்தர் பாண்டிய நாட்டு போராளி தென்னிந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திருமிகு அமீர் அவர்களின் சமத்துவ பிறந்த நாள் விழா கடந்த 5.12.2022 அன்று காலை 10 மணியளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவினை மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் மற்றும் திருமதி. கஸ்தூரி மாணிக்கம்.
சமூக ஆர்வலர். அவர்கள் தலைமையிலும் திரு S. கோவிந்தராஜ். Sweed Trust. நிறுவனர். அவர்கள் மற்றும்
திருமிகு. அசன் பாவா.
சமூக ஆர்வலர்.
பாபா ஹோட்டல் நிறுவனர்.
அகில இந்திய அமீர் ரசிகர் நற்பணி மன்றம். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினை
முனைவர். இரா. ரூபி.
Psychologist- Nursing executive.
நம்பிக்கை அறக்கட்டளை.
மதுரை. அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.

விழாவின் முக்கிய அம்சமாக முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது புத்தாடைகள் வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றார் அனைவருக்கும் மதிய உணவு வழங்ப்பட்டது.

புத்தகங்கள் முககவசம் மற்றும் நமது பாரம்பரிய இனிப்பு கடலைமிட்டாய் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெகிழியை ஒழிக்கும் விதமாக துணிப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவின் நிறைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published.